Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
நெற்களஞ்சியத்தில் புகையும் எலிக்கறி
Feb 2003
திமுக இளைஞரணி தலைமையகமான அன்பகத்தில் கண்ணகி சிலையை திறந்து வைத்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. மெரீனா கடற்கரையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட... மேலும்...
19 மாதத்தில் 10 முறை அமைச்சரவை மாற்றம்
Jan 2003
நவம்பர் மாதத்தில் தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா மூன்று அமைச்சர்களை வீட்டுக்கு அனுப்பி 5 பேருக்கு பதவியும் கொடுத்து அமைச்சர வையில் மாற்றம் செய்திருந்தார். அதில் பலருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி... மேலும்...
சும்மா கிடந்த சங்கை ஊதி...
Dec 2002
கட்டாயமதமாற்றத் தடைச் சட்டம் வந்தாலும் வந்தது. பல பிரமுகர்களின் நடவடிக்கைகளில் திடீர் மாற்றம். காஞ்சிகாமகோடி ஜெயேந்திர சரஸ்வதியும் அதில் ஒருவர். கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை ஆதரித்து... மேலும்...
பல்வேறு போராட்டங்கள்
Nov 2002
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பு காவிரி ஆணைய முடிவு என்று எதையும் கர்நாடக அரசு பின்பற்றத் தயாராக இல்லை. மேலும்...
தமிழகத்திற்கு காவிரி நீர்வர தடைகள்
Oct 2002
தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுவதில் கர்நாடக அரசு அக்கறைப்படவில்லை. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத் தது. தமிழகத்துக்கு தினசரி 1.25 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று... மேலும்...
தமிழக அரசியல் விதி
Sep 2002
மத்திய அரசு பொடோ சட்டம் கொண்டு வந்தாலும், அதன் பயன்பாடு - பிரயோகம் - தமிழ்நாட்டில் மேற்கொள்ளும் போது தான் பலரது கவனத்தையும் ஈர்த்தது. பொடோவை ஆதரித்த வைகோ... மேலும்...
ஒரு கைதும் ஒரு பிரிவினைக் கோரிக்கையும்
Aug 2002
பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டு ஒருமாதம் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து வைகோ வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வைகோ கைது விவகாரம்... மேலும்...
குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழகம்
Jul 2002
வாணியம்பாடி, அச்சிறுப்பாக்கம், சைதாப் பேட்டை உள்ளிட்ட மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. சைதாப் பேட்டை தேர்தலில் மிக மோசமான தேர்தல் முறைகேடுகள்... மேலும்...
இடைத்தேர்தலும் சட்ட மசோதாக்களும்
Jun 2002
தமிழகம் சைதாப்பேட்டை, வாணியம்பாடி, அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட மூன்று தொகுதி களுக்கான இடைத்தேர்தலை சந்திக்க தயாராகிவிட்டது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்... மேலும்...
பெயரைச் சொல்லலாமா?
May 2002
தன்னிகரற்ற தமிழகத்தை உருவாக்கும் லட்சியப் பயணத்தை ஆண்டிபட்டியில் தொடங்கினார் முதல்வர் ஜெயலலிதா. அரசியல் சூழ்ச்சிகளுக்கு முடிவு கட்டி ஆக்கப்பணிகளில் முழுகவனம் செலுத்தப்படுமென்பதை அங்கு... மேலும்...
ஜெயலலிதா மீண்டும் முதல்வராகி...
Mar 2002
தமிழகம் இதுவரை எத்தனையோ இடைத் தேர்தல்களை சந்தித்துள்ளது. ஆனால் ஆண்டி பட்டி சந்தித்தது போன்ற முக்கியத்துவம்; தேர்தல் பரபரப்பு இதுவரை இருந்தது இல்லை. மேலும்...
ஆண்டிப்பட்டி அரசிபட்டியாகுமா ?
Feb 2002
ஒவ்வொரு சட்ட சபைத் தேர்தல் முடிந்து கொஞ்ச காலம் ஆனதும் ஏதாவதொரு தொகுதிக்கென்று இடைத் தேர்தல் நடப்பதென்பது சகஜமான விஷயம்தான். மேலும்...





© Copyright 2020 Tamilonline