Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

குருபிரசாத் வெங்கடேசன்
குருபிரசாத் வெங்கடேசன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
அவளுக்கொரு பாடல் - (Jun 2015)
பகுதி: கவிதைப்பந்தல்
ஆழ்ந்து கல்வி கற்றாலும் அடக்கம் குறையா திருப்பவளே சூழ்ந்து வம்பு சொன்னாலும் சூழ்ச்சி கல்லா திருப்பவளே தாழ்ந்து கிடக்கும் தரையாக தீராப் பொறுமை கொண்டவளே வீழ்ந்து விடுவது போலிருந்தால்...மேலும்...
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே! - (Dec 2014)
பகுதி: கவிதைப்பந்தல்
கால்தடம் படா கடற்கரை போல இருக்கும் வீடு எனது மகனின் விஷமத்திற்குப் பின் இல்லப் பொருள்கள் எங்கும் இரைபட்டு கண்காட்சி நடந்த கடற்கரை போலக் காட்சியளிக்கும். ஒரு குவளை நீரெடுத்து...மேலும்...
வானத்தையாவது விட்டுவிடுங்களேன் - (Sep 2014)
பகுதி: கவிதைப்பந்தல்
இந்த விமானம் விண்ணகத்திலிருந்து மறையலாம் மண்ணகத்திலிருந்து மறையலாம் ஊடகத்திலிருந்தும் மறையலாம் - நம் ஞாபகத்திலிருந்து மறையலாமா?...மேலும்...
பனிமழை - (May 2014)
பகுதி: கவிதைப்பந்தல்
வசந்தம் பூமிக்கு வர்ணம் பூசுவதற்குமுன் வானம் பூசுகின்ற வெள்ளை வண்ணம் கால் பட்டு கால் பட்டு காயமான பூமிக்கு கார்மேகம் தரும் உறைபனி ஒத்தடம் வான் பறக்கும் மேகமிட்ட முட்டைகள் பூமியை ...மேலும்...
குருப்ரசாத் வெங்கடேசன் கவிதைகள் - (Jan 2014)
பகுதி: கவிதைப்பந்தல்
பின்வரும் பனிக்காலம் பிடிக்கவில்லை யென்று பல மரங்களும் பிடிக்கின்றன சிவப்புக் கொடிகளை!மேலும்...
கொள்ளாதே மௌனம் - (Feb 2013)
பகுதி: கவிதைப்பந்தல்
அந்த வெள்ளியன்று உலகம் அழுதது. ஊர் அழுதது. ஆழி அழுதது; நாளின் நாழி அழுதது. இறை அழுதது சிறை அழுதது; ஏன்மேலும்...
ஏற்றுக்கொள்ள முடியவில்லை - (Nov 2011)
பகுதி: கவிதைப்பந்தல்
எனக்கோர் தங்கை பிறந்தபின் என் பெற்றோர் அவளை இடுப்பில் வைத்துக் கொண்டு என்னைக் கைப்பிடித்து நடக்கச் சொன்னார்கள் இனியும் நான் குழந்தையில்லைமேலும்...

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline