Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மாஸ்
சிகப்பு ரோஜாக்கள்-2
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க
சிகண்டி
பெருமாள் கோயில் உண்டசோறு
பொங்கலுக்குப் புதுசா வருது!
நட்பதிகாரம்-79
- அரவிந்த்|ஜனவரி 2015|
Share:


மஜ்னு, கண்ணெதிரே தோன்றினாள் போன்ற வெற்றிப் படங்களைத் தந்த இயக்குநர் ரவிச்சந்திரன் நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்கும் படம் நட்பதிகாரம்-79. இதில் ராஜ் பரத், அம்ஜத்கான் நாயகர்களாகவும், ரேஷ்மி, புதுமுகம் தேஜஸ்வி கதாநாயகிகளாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் எம்.எஸ். பாஸ்கர், பஞ்சு சுப்பு, வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தீபக் நிலம்பூர் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி ரவிச்சந்திரன் இயக்குகிறார். அவர், "நட்பையும், காதலையும் உள்ளடக்கி இரு குடும்பங்களுக்குகிடையிலான உறவைப் பதிவு செய்துள்ளோம். தீபக் நிலம்பூர் இசையில் எல்லாப் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகும்" என்கிறார். அது சரி 79க்கு இங்கே என்ன அர்த்தம்?
அரவிந்த்
More

மாஸ்
சிகப்பு ரோஜாக்கள்-2
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க
சிகண்டி
பெருமாள் கோயில் உண்டசோறு
பொங்கலுக்குப் புதுசா வருது!
Share: 




© Copyright 2020 Tamilonline