Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நூல் அறிமுகம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஈகோ
கயவன்
என்னதான் பேசுவதோ?
ஒன்பதில் குரு
சென்னையில் ஒருநாள்
பசங்க-2
ஓடுதளம்
ரகளைபுரம்
- அரவிந்த்|நவம்பர் 2012|
Share:


"திண்டுக்கல் சாரதி", "அம்பாசமுத்திரம் அம்பானி" ஆகிய படங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையை நிரூபித்தவர் நடிகர் கருணாஸ். இவர் தற்போது கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் "ரகளைபுரம்". கதாநாயகியாக அங்கனா நடிக்கிறார். கோவை சரளா முக்கிய வேடத்தில் தோன்றுகிறார். இவர்களுடன் பரத் ரெட்டி, எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, சிங்கம்புலி, ஓ.ஏ.கே.சுந்தர், சஞ்சனாசிங், ரகசியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பயந்த சுபாவம் உள்ள ஒரு காவலர், அதே பயத்துடன் பல தவறான முடிவுகளை எடுக்கிறார். அது அவருக்கு எப்படிச் சாதகமாக முடிகிறது, அதனால் அவருக்கு ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன என்பதை நகைச்சுவை கலந்து சொல்ல வருகிறது இப்படம். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் மனோ. இவர், சுந்தர் சி, சுராஜ், ஷக்தி சிதம்பரம் போன்ற இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இசை: ஸ்ரீகாந்த் தேவா
தொகுப்பு: அரவிந்த்
More

ஈகோ
கயவன்
என்னதான் பேசுவதோ?
ஒன்பதில் குரு
சென்னையில் ஒருநாள்
பசங்க-2
ஓடுதளம்
Share: 




© Copyright 2020 Tamilonline