Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நூல் அறிமுகம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஈகோ
கயவன்
என்னதான் பேசுவதோ?
ஒன்பதில் குரு
சென்னையில் ஒருநாள்
பசங்க-2
ரகளைபுரம்
ஓடுதளம்
- அரவிந்த்|நவம்பர் 2012|
Share:


காதல், ஆக்‌ஷன், நகைச்சுவை கலந்து உருவாகி வருகிறது 'ஓடுதளம்'. சிறுவயதில் நண்பர்களாகப் பழகிய ஒரு ஆணும், பெண்ணும் வளர்ந்த பின் எதிரிகளாகிறார்கள். நண்பனின் மகனும், தோழியின் மகளும் காதலிக்க, அவர்களைக் கொல்ல இவர்கள் துரத்துகிறார்கள். ஏன் எதிரிகளானார்கள், இளையவர்களின் காதல் வென்றதா என்பதைச் சொல்ல வருகிறது ஓடுதளம். புதுமுகம் ஸ்ரீஜித்தும், ரூபிகாவும் முக்கிய ஜோடியாக நடிக்கின்றனர். பெற்றோர்களாக ஆதித்யா மேனன், ஐஸ்வர்யா நடிக்கின்றனர். இசை: ரமேஷ் நாராயணன். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் தினேஷன்.
தொகுப்பு: அரவிந்த்
More

ஈகோ
கயவன்
என்னதான் பேசுவதோ?
ஒன்பதில் குரு
சென்னையில் ஒருநாள்
பசங்க-2
ரகளைபுரம்
Share: 




© Copyright 2020 Tamilonline