Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நூல் அறிமுகம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
கயவன்
என்னதான் பேசுவதோ?
ஒன்பதில் குரு
சென்னையில் ஒருநாள்
பசங்க-2
ஓடுதளம்
ரகளைபுரம்
ஈகோ
- அரவிந்த்|நவம்பர் 2012|
Share:
ஒரு மனிதனுக்கு ஏற்படும் ஈகோவால், அழகான நட்பு, காதல் எல்லாம் எப்படி நொறுங்கிப் போகிறது என்பதைச் சொல்ல வருகிறது ஈகோ. அமெரிக்காவில் கணினி வல்லுநராகப் பணியாற்றும் வேலு கதாநாயகனாக அறிமுகமாகிறார். அனஸ்வரா என்ற புதுமுகம் நாயகியாக நடிக்கிறார். "காதலில் இருக்கவே கூடாத ஒன்று என்பது ஈகோதான். அதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் படம் இது. நகைச்சுவையோடு சொல்கிறோம்" என்கிறார் இயக்குநர் சக்திவேல். இவர், நகுல், பூர்ணா நடித்த கந்தகோட்டை படத்தை இயக்கியவர்.


தொகுப்பு: அரவிந்த்
More

கயவன்
என்னதான் பேசுவதோ?
ஒன்பதில் குரு
சென்னையில் ஒருநாள்
பசங்க-2
ஓடுதளம்
ரகளைபுரம்
Share: 




© Copyright 2020 Tamilonline