Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | அஞ்சலி | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சிறப்புப் பார்வை | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது
இரவாகவே விடிந்தது
சூசிக்காக ஒரு நடை
அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள்
3rd i: பத்தாவது தெற்காசியப் படவிழா
அதிபர் விருது பெறும் இந்தியர்கள்
- |செப்டம்பர் 2012|
Share:
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் இளம் விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளருக்கு அமெரிக்க அரசு ஆண்டுதோறும் அதிபர் விருதை (Presidential Early Career Award for Scientists and Engineers) வழங்கி கௌரவிக்கிறது. இந்த ஆண்டு விருது பெறும் 96 ஆராய்ச்சியாளர்களில் நான்கு அமெரிக்கா வாழ் இந்தியர்களும் உள்ளனர். மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனை மற்றும் ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூலைச் சேர்ந்த பிஜூ பரெக்கடன், மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியைச் சேர்ந்த பவன் சின்ஹா, பராக் ஏ. பாடக் மற்றும் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதேவி வேதுல ஷர்மா ஆகிய நான்கு இந்திய அமெரி்க்கர்கள் இவ்விருது பெற்றுள்ளனர். இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு அமெரிக்காவில் வழங்கப்படும் உயரிய விருது இதுதான்.

More

இரவாகவே விடிந்தது
சூசிக்காக ஒரு நடை
அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள்
3rd i: பத்தாவது தெற்காசியப் படவிழா
Share: 




© Copyright 2020 Tamilonline