Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சிறப்புப் பார்வை | சிரிக்க சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம் | பொது
Tamil Unicode / English Search
பொது
வீரத்துறவியின் வாழ்வில்
நாஞ்சில்நாடனுக்கு சாகித்திய அகாதமி
பாலமுருகனுக்குக் கரிகாலன் விருது
மொழிபெயர்ப்புக்காகச் சாகித்திய அகாதமி விருது பெற்ற புவனா நடராஜன்
- |ஜனவரி 2011|
Share:
வங்க மொழியில் ஆஷாபூர்ண தேவி எழுதிய நாவலை 'முதல் சபதம்' என்ற பெயரில் மொழிபெயர்த்த திருமதி புவனா நடராஜன் சென்ற ஆண்டில் அதற்காகச் சாகித்திய அகாதமியின் விருது பெற்றார். இது உட்பட 20 நூல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. தாராசங்கர் பந்தோபாத்யாயாவின் ஞானபீடப் பரிசு பெற்ற நாவலான 'ஞானதேவதா' தவிர, சுனில் கங்கோபாத்யாய, தஸ்லீமா நஸ்ரின், சந்தோஷ் குமார் கோஷ், மஹாஸ்வேதா தேவி, விபூதி பூஷன் பந்த்யோபாத்யாய ஆகியோர் நூல்களின் மொழிபெயர்ப்புகளும் இவரது பணியில் அடங்கும். சொந்தச் சிறுகதைத் தொகுப்புகளும் வெளியிட்டுள்ளார்.

நல்லி திசையெட்டும் விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது ஆகியவற்றையும் இவர் மொழிபெயர்ப்பு நூல்களுக்காகப் பெற்றுள்ளார். புவனா நடராஜனுக்குத் தாய்மொழி தமிழ். அதைத் தவிர வங்காளி, ஹிந்தி, ஆங்கிலம் தெரியும். ஓரளவு சமஸ்கிருதமும். இவரது கதைகள் மங்கையர் மலர், சாவி, கல்கி, சுமங்கலி, ஞானபூமி, இதயம் பேசுகிறது, கோகுலம் ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன.

More

வீரத்துறவியின் வாழ்வில்
நாஞ்சில்நாடனுக்கு சாகித்திய அகாதமி
பாலமுருகனுக்குக் கரிகாலன் விருது
Share: 




© Copyright 2020 Tamilonline