Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது
தெரியுமா?: ஐ-போனில் தமிழ் அகராதி
காந்தியும் ஐன்ஸ்டைனும்
தெரியுமா?: வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை
- |அக்டோபர் 2010|
Share:
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்க வகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை, ஆகஸ்டு 30, 2010 அன்று நிறைவேறியது.

இதன்மூலம், வெளிநாடுகளில் குடியுரிமை பெறாத இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படும். ஆனால் அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. இரட்டைக் குடியுரிமை பெற்றிருப்பவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படாது என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்து வெளிநாடுவாழ் இந்தியர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்த மசோதா விரைவில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

More

தெரியுமா?: ஐ-போனில் தமிழ் அகராதி
காந்தியும் ஐன்ஸ்டைனும்
Share: 




© Copyright 2020 Tamilonline