Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நலம்வாழ | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதை பந்தல் | பொது | சினிமா சினிமா | முன்னோட்டம் | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சாதனையாளர் | நினைவலைகள்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
மாதுளம்பழ சாதம்
ஆவி வந்த அடை!
ஆவி அடை
- இந்திரா காசிநாதன்|ஜூலை 2010|
Share:
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 கிண்ணம்
துவரம் பருப்பு - 1/2 கிண்ணம்
கடலைப் பருப்பு - 1/4 கிண்ணம்
உளுத்தம் பருப்பு - 1 கைப்பிடி
மிளகாய் வற்றல் - 5
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காயம் - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை
அரிசியைத் தனியாகவும், மற்ற பருப்புகளை ஒன்றாகவும் ஒருமணி நேரம் ஊற வைக்கவும். அரிசியை மிக்ஸியில் அரைத்து கொழுக்கட்டை மாவுபோல் கிளறவும். பருப்புகளை உப்பு, மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். கிளறிய கொழுக்கட்டை மாவுடன் அரைத்த பருப்பு விழுதைச் சேர்த்து, நன்றாகக் கலந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நடுவில் ஓட்டை போட்டு இட்லித் தட்டில் வைத்து ஆவியில் 20 நிமிடங்கள் வேகவிடவும். கொலஸ்ட்ரால் கவலை இல்லாத சுவையான, வித்தியாசமான அடை தயார்.
இந்திரா காசிநாதன்
More

மாதுளம்பழ சாதம்
ஆவி வந்த அடை!
Share: 




© Copyright 2020 Tamilonline