Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
பொது
நவராத்திரி டிப்ஸ்
உங்களுக்கு அருகில் ஓர் அமெரிக்கத் தமிழ்ப் பள்ளி
சிவாஜி எழுதிய பாட்டு!
இம்மைக்கும் அம்மைக்கும்...
கி.வா.ஜ.வும் பூரியும்
மாசம்பத்து!
நாடியோர்க்கும் நாடார்க்கும்...
கழுதையின் வார்த்தை!
நல்லவேளை, தப்பித்தேன்!
கலிங்க ராஜா கட்டிய வேஷ்டி
யார் வயதில் 20 வருஷம்!
ஜோக்ஸ்
சென்னையில் குறுக்கெழுத்தாளர் கூட்டம்
- |செப்டம்பர் 2009|
Share:
Click Here Enlarge'தென்றல்' குறுக்கெழுத்துப் புதிர் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்துள்ளது. சுவையான குறிப்புகள், பலதுறைச் சொற்கள், வாசகரைச் சீண்டும் லாவகம் என்று பல கோணங்களில் இதன் சிறப்பைக் குறித்து வாசகர்கள் எழுதி வருகின்றனர். இதற்கு உலகெங்கிலும் ரசிகர்கள் உள்ளனர். இவர்களது ஆர்வத்தை வளர்க்கும் விதமாக 'குறுக்கும் நெடுக்கும்' என்ற பெயரில் ஒரு மின்மடல் குழுவைத் தொடங்கி டாக்டர் வாஞ்சிநாதன் அவர்கள் நடத்தி வருகிறார்.

தென்றல் குறுக்கெழுத்துப் புதிர் சென்னை அன்பர்கள் கூட்டம் குறுக்கும் நெடுக்கும் சார்பாக ஜூலை 18, 2009 அன்று அம்ருதா, பார்த்தசாரதி தம்பதியரின் அரும்பாக்கம் இல்லத்தில் நடைபெற்றது. இதில் தென்றல் முதன்மை ஆசிரியர் மதுரபாரதி, டாக்டர் வாஞ்சிநாதன் ஆகியோர் முக்கியமாகப் பங்கேற்றனர். சுவையான வலைப்பக்க எழுத்தாளர்களான 'பினாத்தல்' சுரேஷ் , யோசிப்பவர் (kathaiezuthukiren.blogspot.com), டாக்டர் அலர்மேலு ரிஷி உட்படப் பலர் வந்திருந்தனர். பார்த்தசாரதி குறுக்கெழுத்துப் புதிர்க் குறிப்புகளை எப்படி வகைப்படுத்தலாம் என்று ஒரு சுவையான அறிமுகம் செய்தார். அவரது துணைவியார் அம்ருதாவோ தட்டுநிறைய நாவூறும் பண்டங்களைக் கொடுத்துத் திணறடித்தார். நடுவே வந்து கொட்டிய 'கடி' ஜோக்குகளுக்கும் பஞ்சமில்லை.
உதாரணத்துக்கு ஒன்று: "முனிவர் முகத்தைப் பாம்பு கொத்தியது ஏன்?". "தவக்களைக்காக"!
More

நவராத்திரி டிப்ஸ்
உங்களுக்கு அருகில் ஓர் அமெரிக்கத் தமிழ்ப் பள்ளி
சிவாஜி எழுதிய பாட்டு!
இம்மைக்கும் அம்மைக்கும்...
கி.வா.ஜ.வும் பூரியும்
மாசம்பத்து!
நாடியோர்க்கும் நாடார்க்கும்...
கழுதையின் வார்த்தை!
நல்லவேளை, தப்பித்தேன்!
கலிங்க ராஜா கட்டிய வேஷ்டி
யார் வயதில் 20 வருஷம்!
ஜோக்ஸ்
Share: 




© Copyright 2020 Tamilonline