Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | அஞ்சலி
Tamil Unicode / English Search
இதோ பார், இந்தியா!
ப்ரியா வர்மாவுக்கு டயானா விருது
விவேகானந்தர் ஓவியப் போட்டி
தியாகியின் போராட்டம்
- அரவிந்த்|பிப்ரவரி 2009|
Share:
Click Here Enlargeஇந்தியச் சுதந்திர போராட்டங்களில் பங்கேற்று கணவருடன் பலமுறை சிறை சென்றவர் தியாகி ரெங்கம்மாள் (85). தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த இவர் பல ஆண்டுகளாக பிழைப்பிற்காகப் போராடி வருகிறார். தற்போது தனக்குக் கிடைக்கும் பென்ஷன் போதியதாக இல்லை என்பதால், எல்.பி.ஜி., காஸ் டீலர்ஷிப் கிடைத்தாலாவது குடும்ப வருமானம் உயரும் என்ற எண்ணத்தில் முகமை கேட்டுப் போராடி வருகிறார். மாநில அரசு பென்ஷன் பெறுவதால் டீலர்ஷிப் வழங்க முடியாது என காஸ் நிறுவனத்தினர் மறுத்து விட்டதால் மிகவும் மனம் தளர்ந்து இருக்கும் இவர், 'நான் இந்திய சுதந்திரத்திற்காகப் போராடினேன். ஆங்கிலேயர்கள் கூட என்னை இழிவாக நடத்தவில்லை. டீலர்ஷிப் வழங்க மறுத்து இவர்கள் என்னை மிகவும் இழிவுபடுத்தி விட்டனர்' எனக் குமுறுகிறார். ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய 20 பெண் தியாகிகளில் தற்போது உயிருடன் இருப்பது ரெங்கம்மாள் ஒருவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
அரவிந்த்
More

ப்ரியா வர்மாவுக்கு டயானா விருது
விவேகானந்தர் ஓவியப் போட்டி
Share: 




© Copyright 2020 Tamilonline