Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஜெமினியின் நினைத்தாலே இனிக்கும்
குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்
சிம்புவின் வாடா வாடி
நாகாவின் அனந்தபுரத்து வீடு
பரத் நடிக்கும் ஆறுமுகம்
சுந்தர் சி. நடிக்கும் ஐந்தாம் படை
விவேக்கின் புதிய படம்
கலைஞர்
- அரவிந்த்|டிசம்பர் 2008|
Share:
Click Here Enlargeதமிழக முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை விரைவில் திரைப்படமாக இருக்கிறது. படத்துக்குக் ‘கலைஞர்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் கருணாநிதியின் ஒவ்வொரு வயதுகாலக் கட்டத்துக்கேற்றவாறு ஏழு புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இதர முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக கூத்துப்பட்டறை மற்றும் நாடகத்துறையிலிருந்து கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். படத்தை உண்ணாமலை கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.கணேசன் தயாரிக்கிறார். 'பொன்மேகலை' என்ற திரைப்படத்தை இயக்கிய சக்தி.ஜி திரைக்கதையமைத்து இயக்குகிறார். இசை: இளையராஜா. ஒளிப்பதிவு: கே.வி.சுரேஷ். கலைஞர் பிறந்து வளர்ந்த திருக்குவளையில் தொடங்கி சென்னைவரை அவர் கால்பதித்த அனைத்து இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
அரவிந்த்
More

ஜெமினியின் நினைத்தாலே இனிக்கும்
குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்
சிம்புவின் வாடா வாடி
நாகாவின் அனந்தபுரத்து வீடு
பரத் நடிக்கும் ஆறுமுகம்
சுந்தர் சி. நடிக்கும் ஐந்தாம் படை
விவேக்கின் புதிய படம்
Share: 




© Copyright 2020 Tamilonline