Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
மாயாபஜார்
கீரைக் கூட்டுகள்
கீரை மசியல்
கீரை அசடு என்னும் ஹம்பட் பாஜி
கீரை வெல்லக் கூட்டு
கீரை பொரித்த கூட்டு
பாலக் பனீர்
கீரை கூட்டு
கீரை மோர்க்கூட்டு
- தங்கம் ராமசாமி|செப்டம்பர் 2008|
Share:
தேவையான பொருட்கள்
கீரை - 2 கட்டு
துவரம் பருப்பு - 2(அ)3 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 5
சீரகம் - 1 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம்
தயிர் - 1 கிண்ணம்
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - சிறிதளவு
மோர்மிளகாய் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
கீரையை கழுவி, பொடியாய் நறுக்கி, உப்புப் போட்டு வேகவிட்டு நன்கு மசித்துக் கொள்ளவும். துவரம் பருப்பை ஊறவிட்டு, தேங்காய், மிளகாய் வற்றல், சீரகம் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். தயிரைக் கடைந்து விழுதைப் போட்டுக் கலக்கிக் கீரையில் சேர்த்து ஒரு கொதி விடவும். நீர்க்க இருந்தால் துளி அரிசிமாவு கரைத்து ஊற்றலாம். இறக்கி வைத்துக் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.

மோர்மிளகாய் சேர்த்தும் தாளிக்கலாம். தேங்காய் எண்ணெயில் தாளித்தால் வாசனை அதிகமாக இருக்கும். மோர் மிளகாயை அதிகம் தாளிப்பதானால், மிளகாய் வற்றலைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இது மிகச் சுவையான கூட்டு.

தங்கம் ராமசாமி
More

கீரைக் கூட்டுகள்
கீரை மசியல்
கீரை அசடு என்னும் ஹம்பட் பாஜி
கீரை வெல்லக் கூட்டு
கீரை பொரித்த கூட்டு
பாலக் பனீர்
கீரை கூட்டு
Share: 




© Copyright 2020 Tamilonline