Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
தங்கர்பச்சன் தரும் 'ஒன்பது ரூபாய் நோட்டு'
ஜெயம் ரவியின் 'சந்தோஷ் சுப்ரமண்யம்'
சத்யஜோதி பிலிம்ஸின் வெள்ளிவிழாப் படம்
மீண்டும் ஜெமினி
புதுமுகங்கள் நடிக்கும் 'கண்களும் கவிபாடுதே'
ஏவிஎம் பேனரில் சூர்யா
- கேடிஸ்ரீ, அரவிந்த்|டிசம்பர் 2007|
Share:
Click Here Enlarge'கனா கண்டேன்' படத்தின் இயக்குநர் கே.வி. ஆனந்த் அடுத்து சூர்யாவை நாயகனாக வைத்துப் படம் ஒன்றை ஏவிஎம் பேனரில் தயாரிக்கவிருக்கிறார். படத்தின் பெயர் இன்னும் முடிவாகவில்லை. படத்தின் கதையை ஏ.வி.எம். சரவணனிடம் ஆனந்த் சொல்ல, உடனே ஓகே சொல்லிவிட்டாராம். சந்தோஷத்தில் அடுத்த கட்ட வேலையை சுறுசுறுப்பாகத் தொடங்கிவிட்டார் ஆனந்த். கதாநாயகி மற்றும் நடிக, நடிகையர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இசை ஹாரிஸ் ஜெயராஜ். வருகிற ஜனவரி இறுதியில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

கே.வி. ஆனந்த் வேறுயாருமல்ல; 'சிவாஜி' படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு:கேடிஸ்ரீ, அரவிந்த்
More

தங்கர்பச்சன் தரும் 'ஒன்பது ரூபாய் நோட்டு'
ஜெயம் ரவியின் 'சந்தோஷ் சுப்ரமண்யம்'
சத்யஜோதி பிலிம்ஸின் வெள்ளிவிழாப் படம்
மீண்டும் ஜெமினி
புதுமுகங்கள் நடிக்கும் 'கண்களும் கவிபாடுதே'
Share: 




© Copyright 2020 Tamilonline