Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | தகவல்.காம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
இடைவேளைக்குப்பிறகு.....
தன்னம்பிக்கைக்கு உதாரணம்
மண்வாசனை கமழும் 'ஈரநிலம்'
பார்த்திபனின் ''காஸிப்''
இந்தத் திறமை வீணடிக்கப்பட்டு விட்டதே!
- யாமினி|ஜூலை 2003|
Share:
Click Here Enlargeவேகமாகத் தயராகிவரும் 'ஆஹா எத்தனை அழகு' படத்தில் நடித்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார், கவியரசர் கண்ணதாசன் அவர்களின் மகள் விசாலி (கண்ணதாசன்) மனோகரன். இந்தப் படத்தில் காதலுக்கும் விளக்கம் தருவது போன்ற ஒரு காட்சியில் கெளரவத் தோற்றத்தில் நடித்திருக்கிறார் விசாலி. காட்சியை விளக்கச் சொல்லியபோது அப்படியே அதை உள்வாங்கிக் கொண்டு அந்தக் காட்சிக்கு ஏற்றபடியான அப்படியொரு பொருத்தமான நடிப்பை விசாலி கொடுத்ததைப் பார்த்து அந்த யூனிட் முழுவதுமே பிரமித்துப் போனார்களாம். 'நடிப்பில் இவ்வளவு திறமை இருக்கும் இவர் ஏன் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பதிக்கவில்லை' என்ற கேள்வி அவர்கள் எல்லோர் மனதிலும் எழும்பியிருக்கிறது. என்னதான் திறமையிருந்தாலும், நம் சினிமா தயாரிப்பாளர்கள் 'அண்ணி' அல்லது 'அம்மா' கதாபாத்திரத்தைக் காட்டிலும் வேறு எந்த பாத்திரத்தை இவர்களுக்கு நடிக்கக் கொடுத்துவிட முடியும்.
யாமினி
More

இடைவேளைக்குப்பிறகு.....
தன்னம்பிக்கைக்கு உதாரணம்
மண்வாசனை கமழும் 'ஈரநிலம்'
பார்த்திபனின் ''காஸிப்''
Share: 




© Copyright 2020 Tamilonline