Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | ஜோக்ஸ் | சிரிக்க சிரிக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனைப் பாதையில் | விளையாட்டு விசயம் | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
செல்வி லாவண்யா சிவகுமார் பரதநாட்டிய அரங்கேற்றம்
நடன அரங்கேற்றம்: காம்யா சங்கர், கீர்த்தனா சங்கர்
அட்லாண்டாவில் முத்தமிழ் விழா
பூஜா ஸஹானி நாட்டிய அரங்கேற்றம்
ஸ்ரீக்ருபா டான்ஸ் குழுமம் பிரியங்கா ரவிச்சந்திரன் நாட்டிய அரங்கேற்றம்
'கலாலயா' வழங்கிய எஸ்.பி.பாலசுப்ரமணியம்-ஜேசுதாஸ் இசை நிகழ்ச்சி
இந்திய ராகங்களில் 'பருவங்களின் ராகங்கள்'
கனடா நிகழ்வுகள் - பாபநாசம் சிவன் இசைவிழா
வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் சுதந்திர தின ஊர்தி
- குறிஞ்சிக் குமரன்|செப்டம்பர் 2007|
Share:
Click Here Enlargeஇந்தியச் சங்கங்களின் கூட்டமைப்பு (Federation of Indian Associations) சார்பாக ·ப்ரீமான்ட்டில் நடந்த இந்த ஆண்டு சுதந்திரத் திருநாள் கொண்டாட்டத்தில், வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் (Bay Area Tamil Manram) பங்குகொண்டது. விழாவின் ஒரு பகுதியான சுதந்திர தினப் பேரணியில் தமிழ் மன்றம் ஓர் அலங்கார ஊர்தியைப் பங்கு பெற வைத்தது. அந்த அலங்கார ஊர்தி பொங்கல் திருநாளை காட்சியாகக் கொண்டிருந்தது. குடிசை, சேவல், மாக்கோலம், மண் அடுப்பு, அடுப்பின் மேல் பொங்கல் பானை, கரும்பு, பசுமாடு, கன்றுக்குட்டி, வேலியுடன் கூடிய சிறிய நெல் வயல் என்று ஒரு சிறிய கிராமத்தையே அந்த ஊர்தி தாங்கியிருந்தது. ஊர்தியின் மேல் பெண் குழந்தைகள் அலங்காரத்துடன் நின்று கொண்டிருந்தனர். ஊர்தியின் முன்னே கரகாட்டம், காவடி, கோலாட்டம் ஆகிய நடனங்களை ஆடியபடி சென்றனர். கிராமியப் பாடல்களும், அறுவடைத் திருநாள் பற்றிய பாடல்களும் ஒலிபெருக்கி வழியே இசைக்கப் பட்டன.

தமிழ் மன்றத் துணைத் தலைவர் ராம் அவர்களின் மேற்பார்வையில் செந்தில், கிருத்திகா செந்தில், தேவகி ராம், பாரதி ராம், பரத் ராம்,சௌம்யா ஸ்ரீனிவாசன், ஷர்மிலா, காவ்யா ஆகியோர் கொண்ட குழு இந்த ஊர்தியை உருவாக்கி இருந்தது. குழந்தைகள் சரண்யா, கீர்த்தி, அமொ¢யா, ஷ்ருதி, ஸ்வேதா, ப்ரவீன், அக்ஷய், கார்த்திக், ஜொ¢ஸ், சுமதி, அம்லு ஆகியோர் ஊர்தியிலும் அதன் முன்னும் நடனமாடிச் சென்றனர். இந்த ஊர்தி மூன்றாவது சிறந்த ஊர்தியாகப் பா¢சு பெற்றது.
குறிஞ்சிக் குமரன்
More

செல்வி லாவண்யா சிவகுமார் பரதநாட்டிய அரங்கேற்றம்
நடன அரங்கேற்றம்: காம்யா சங்கர், கீர்த்தனா சங்கர்
அட்லாண்டாவில் முத்தமிழ் விழா
பூஜா ஸஹானி நாட்டிய அரங்கேற்றம்
ஸ்ரீக்ருபா டான்ஸ் குழுமம் பிரியங்கா ரவிச்சந்திரன் நாட்டிய அரங்கேற்றம்
'கலாலயா' வழங்கிய எஸ்.பி.பாலசுப்ரமணியம்-ஜேசுதாஸ் இசை நிகழ்ச்சி
இந்திய ராகங்களில் 'பருவங்களின் ராகங்கள்'
கனடா நிகழ்வுகள் - பாபநாசம் சிவன் இசைவிழா
Share: 




© Copyright 2020 Tamilonline