Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2001 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நேர்காணல் | முன்னோடி | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | ஜோக்ஸ் | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
தொகையல் வகைகள்
கொத்தமல்லி தொகையல்
குடைமிளகாய் தொகையல்
வெங்காயம் - தக்காளி தொகையல்
கீரை தொகையல்
கேரட் தொகையல்
- சரஸ்வதி தியாகராஜன்|அக்டோபர் 2001|
Share:
தேவையான பொருள்கள்

கேரட் - 2
தேங்காய் - ஒரு கையளவு
பச்சை மிளகாய் - 4 அல்லது
வறுத்த காய்ந்த மிளகாய் - 4
முந்திரி - 5
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
செய்முறை

கேரட்டை நன்கு கழுவி, லேசாக தோல் நீக்கி பின் துருவிக் கொள்ளவும்.

முந்திரிப் பருப்புகளை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடத்திற்கு ஊற வைத்துக் கொள்ளவும்.

காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு பருப்பு பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும். பின்னர் அதை ஆற விடுங்கள்.

துருவிய கேரட், முந்திரி பருப்பு, வறுத்த மிளகாய், உளுத்தம் பருப்பு இவற்றுடன் உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

தேவையெனில் சிறிதளவு நீர் சேர்த்துக் கொள்ளலாம்.

கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றை தாளித்து சேர்த்துக் கொள்ளவும்.

சரஸ்வதி தியாகராஜன்
More

தொகையல் வகைகள்
கொத்தமல்லி தொகையல்
குடைமிளகாய் தொகையல்
வெங்காயம் - தக்காளி தொகையல்
கீரை தொகையல்
Share: 




© Copyright 2020 Tamilonline