Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சினிமா சினிமா | தமிழக அரசியல் | சமயம் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வாசகர் கடிதம் | பொது
Tamil Unicode / English Search
மாயாபஜார்
ரசித்து ருசிக்க ரசவகைகள்
கொரட் ரசம்
மிளகு ரசம்
சீரக ரசம்
எலுமிச்சம் பழ ரசம்
வேப்பம் பூ ரசம்
பூண்டு ரசம்
மைசூர் ரசம்
துவரம் பருப்பு அரைத்துவிட்ட ரசம்
கண்டந் திப்பிலி (மோடிக்குச்சி) ரசம்
உசிலியம் (பருப்பு உசிலியல் கறி)
மோர் ரசம்
- இந்திரா காசிநாதன்|ஜூன் 2002|
Share:
தேவையான பொருட்கள்

சுமாராக புளித்த மோர் - 1 கப்
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 4
சீரகம் - 1 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
அரிசிமாவு - 1ஸ்பூன்
தேங்காய் தூள் - 1/2 கரண்டி
கடுகு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை

வாணலியில் எண்ணெய் விட்டு கடலைபருப்பு, சீரகம் இவற்றை பொன்னிறமாக வறுக்கவும். தக்காளி, பச்சை மிளகாய் இவற்றையும் வதக்கவும். தக்காளியை தோல் உரித்து பச்சை மிளகாய், கடலைபருப்பு, சீரகம், தேங்காய் இவற்றுடன் சேர்த்து மிக்ஸியில்அரைக்கவும். அரைத்த விழுதை மோரில் கலந்து உப்பு, அரிசி மாவு இவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் கலந்து ஈயச்சொம்பில் விட்டு நிதானமாக எரியும் அடுப்பில் வைக்கவும். ஒரு கொதி வந்தவுடன் கீழே இறக்கவும். கடுகு தாளித்து கொத்தமல்லி போட்டு கிளறி மூடவும்.

குறிப்பு: தேங்காய்க்கு பதில் இஞ்சி அரைத்து விட்டு ஓமம் தாளித்தால் வேறுவிதமான ருசி இருக்கும்.

இந்திரா காசிநாதன், உமா நடராஜன்
More

ரசித்து ருசிக்க ரசவகைகள்
கொரட் ரசம்
மிளகு ரசம்
சீரக ரசம்
எலுமிச்சம் பழ ரசம்
வேப்பம் பூ ரசம்
பூண்டு ரசம்
மைசூர் ரசம்
துவரம் பருப்பு அரைத்துவிட்ட ரசம்
கண்டந் திப்பிலி (மோடிக்குச்சி) ரசம்
உசிலியம் (பருப்பு உசிலியல் கறி)
Share: 




© Copyright 2020 Tamilonline