Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நிதி அறிவோம் | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தகவல்.காம் | சிரிக்க சிரிக்க | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மாதவனின் ஆரியா
பரத்வாஜின் புதிய அவதாரம்
சினிமாவை மிஞ்சும் வாழ்க்கை
வளர்ந்து வரும் 'தெனாவட்டு'
அர்ஜுன் படத்தில் அருண்!
இயக்குநர் ஜீவா மரணம்!
சுசீலாவின் குரலில் வைரவரிகள்
- கேடிஸ்ரீ, அரவிந்த்|ஆகஸ்டு 2007|
Share:
Click Here Enlarge13 வருடங்களுக்குப் பிறகு வைரமுத்துவின் வைரவரிகள் பி. சுசீலாவின் இனிமையான குரலில் 'சிலநேரங்களில்' படத்துக்காக ஒலிக்க இருக்கின்றன. மலையாளத் திரை உலகில் நான்கு தேசிய விருதுகளைப் பெற்ற இயக்குநர் ஜெயராஜ், நான்கு பொறியியல் படித்த இளைஞர்களுடன் இணைந்து தமிழில் 'சில நேரங்களில்' எனும் புதிய படம் ஒன்றை உருவாக்கி வருகிறார். 'ஏய்' படத்தில் வில்லனாக நடித்த வின்சென்ட் அசோகன் இப்படத்தின் நாயகனாக நடிக்கிறார். நாயகி நவ்யா நாயர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பில் டி.எம். செளந்தரராஜனின் மகன் டி.எம்.எஸ். பால்ராஜ் ஒரு பாடல் பாடியிருக்கிறார். முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார் ரகுவரன்.
தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த்
More

மாதவனின் ஆரியா
பரத்வாஜின் புதிய அவதாரம்
சினிமாவை மிஞ்சும் வாழ்க்கை
வளர்ந்து வரும் 'தெனாவட்டு'
அர்ஜுன் படத்தில் அருண்!
இயக்குநர் ஜீவா மரணம்!
Share: 




© Copyright 2020 Tamilonline