Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நிதி அறிவோம் | நூல் அறிமுகம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சிகாகோவில் தியாகராஜ உற்சவம்
சல்மாவுடன் ஒரு சந்திப்பு
தரங் இசைப் பள்ளி ஆண்டுவிழா
கலிஃபோர்னியா தமிழ்க் கழகம் 2007 ஆண்டுவிழா
ஹூஸ்டன் பாரதி கலை மன்றம் நாட்டிய, இசை விருந்து
ஹூஸ்டன் தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா
இட்ஸ் டி·ப் வானொலியின் 'சங்கமம்'
பாலம் - தமிழ்ப் பலகை மாநாடு - 2007
டொரான்டோ அறுமுகனுக்கு தங்கப் பாமாலை
டொரான்டோவில் இயல் விருது விழா
புஷ்பாஞ்சலியின் பதினோராம் ஆண்டு விழா
- மு.ச. கிருட்டினன்|ஜூலை 2007|
Share:
Click Here Enlargeஏப்ரல் 29, 2007 அன்று, சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் கலைப்பணி புரிந்து வரும் புஷ்பாஞ்சலி நடனக் கழகம் தனது பதினோராம் ஆண்டு நிறைவு விழாவைக் கப்பர்லி அரங்கில் கொண்டாடியது. மழலைச் சிறார் முதல் பல ஆண்டுகள் கற்றுத் தேர்ந்தோர் வரை சுமார் அறுபது பேர் இந்த நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

குரு மீனா லோகன் அவர்களின் இயக்கத்தில் நிகழ்ச்சி கண்களுக்கும், செவிக்கும் நல்விருந்து ஆனது. ஜயந்தி உமேஷ் (குரலிசை), ரவீந்திர பாரதி, ஸ்ரீதரன் (மிருதங்கம்), சுஷீல் நரசிம்மன் (வயலின்), குரு மீனா (நட்டுவாங்கம்) ஆகியோர் நிகழ்ச்சிக்குத் தனிப் பரிமாணம் அளித்தனர். திருப்பாவையில் தொடங்கி, அலாரிப்பு, ஜதிஸ்வரம், வர்ணம், தில்லானா ஆகிய மரபுவழி நடனங்களோடு பல பாடல்கள் மேடையில் உயிர் பெற்றன. கடினமான நடன அசைவு களையும் அடவுகளையும் முத்திரைகளையும் சேர்த்து குரு மீனா அமைத்திருந்த நடனக் கோர்வைகள் மனதைக் கவர்ந்தன. அவற்றில், 'ஆனந்த நடமிடும்', ஜதிஸ்வரம், வர்ணம் ஆகியவற்றின் தரம் குறிப்பிடும்படி இருந்தது. குரு மீனா அவர்களே நாட்டியமாடிய 'கிருஷ்ணா நீ பேகனே' நடனம் தாய்ப் பாசத்தின் பல்வேறு நுண் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தி மனதை நெகிழ்வித்தது.
பொதுவாகவே சிறுமியர் காட்டுகின்ற அளவுக்கு பரதக் கலையில் சிறுவர்களுக்கு ஆர்வம் இருப்பதில்லை. அப்படியே இருந் தாலும், போகப்போக ஈடுபாடு குறைந்து விடுகிறது. இந்நிலையை மாற்றப் புது வழிகள் தேவை. சுவையான கதைகளையும், காலத்துக்கு ஏற்ற நாட்டிய நாடகங்களையும் மேடையேற்றி, மக்கள்முன் படைக்கும்போது கிடைக்கின்ற பாராட்டும், அங்கீகாரமும் இளையோரின் ஆர்வத்தை வளர்க்கும். இப்பணியில் புஷ்பாஞ்சலி போன்ற கலைப்பயிற்சி நிறுவனங்களின் பங்கு மிகவும் முக்கியமானது.

மு.ச. கிருட்டினன்
More

சிகாகோவில் தியாகராஜ உற்சவம்
சல்மாவுடன் ஒரு சந்திப்பு
தரங் இசைப் பள்ளி ஆண்டுவிழா
கலிஃபோர்னியா தமிழ்க் கழகம் 2007 ஆண்டுவிழா
ஹூஸ்டன் பாரதி கலை மன்றம் நாட்டிய, இசை விருந்து
ஹூஸ்டன் தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா
இட்ஸ் டி·ப் வானொலியின் 'சங்கமம்'
பாலம் - தமிழ்ப் பலகை மாநாடு - 2007
டொரான்டோ அறுமுகனுக்கு தங்கப் பாமாலை
டொரான்டோவில் இயல் விருது விழா
Share: 




© Copyright 2020 Tamilonline