Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சாதனையாளர்
குறுக்கெழுத்துப்புதிர் | புழக்கடைப்பக்கம் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
பந்தயக் காளைகள்
தனுஷ் நடிக்கத் தடை!
தேசிய விருது வென்ற குறும்படம்
சிம்புவிற்கு 'கோவில்' கைகொடுக்குமா?
எம்.எஸ்.வி. வாழ்க்கை வரலாறு
அசோகமித்திரனின் 'தண்ணீர்' படமாகிறது
- கேடிஸ்ரீ|பிப்ரவரி 2004|
Share:
Click Here Enlargeதமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் அசோகமித்திரன் எழுதிய பிரபலமான 'தண்ணீர்' நாவல் திரைப்படமாகிறது.

இன்றைய தமிழ்த் திரைப்படங்கள் பெரும்பாலும் காதல் கதைகளாக இருக்கின்றன. அதிலும் பெண்களைப் போகப்பொருளாகப் போட்டிபோட்டுக்கொண்டு சித்தரிக்கின்றன. இங்கொன்றும் அங்கொன்றுமாகவே சில சத்தான கதைகள் திரைக்கு வந்து மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்துகின்றன.

1970களில் ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'நடிகை நாடகம் பார்க்கிறாள்' 'யாருக்காக அழுதான்' போன்ற கதைகள் திரைப்படமாகவும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் வசந்த் எழுத்தாளர் அசோகமித்திரனின் நாவலைப் படமாக்குவதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளார். ''நல்ல இலக்கியப் படைப்புகள் சினிமாவாக எடுக்கப்பட வேண்டும். அந்த வகையில் 'தண்ணீர்' நாவலை நான் சினிமாவாக எடுக்க உள்ளேன்'' என்று கூறுகிறார் வசந்த்.
கேடிஸ்ரீ
More

பந்தயக் காளைகள்
தனுஷ் நடிக்கத் தடை!
தேசிய விருது வென்ற குறும்படம்
சிம்புவிற்கு 'கோவில்' கைகொடுக்குமா?
எம்.எஸ்.வி. வாழ்க்கை வரலாறு
Share: 




© Copyright 2020 Tamilonline