Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | புழக்கடைப்பக்கம் | இலக்கியம் | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
லாடுகள் பலவிதம்
அவல் லாடு
பன்னீர் லாடு
பூந்தி லாடு (லட்டு)
பாதாம் லாடு
பொரிவிளங்காய் லாடு (உருண்டை)
கோதுமை மாவு பூரி லாடு
கடலைமாவு லாடு
பயத்த மாவு லாடு
மோகன் லாடு
- சரஸ்வதி தியாகராஜன்|மே 2004|
Share:
தேவையான பொருட்கள்

ரவை - 1 கிண்ணம்
சமையல் எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு
சர்க்கரை பொடித்தது - 1கிண்ணம்
நெய் - 1/2 கிண்ணம்
வறுத்து ஒடித்த முந்திரிப் பருப்பு - 1 மேசைக்கரண்டி
வறுத்த திராட்சைப் பழம் - 1 மேசைக்கரண்டி
ஏலக்காய்ப் பொடி - சிறிதளவு
செய்முறை

ரவையைத் அரைக் கிண்ணம் தண்ணீருடன் சேர்த்து நன்றாக அழுத்திப் பிசையவும். இது கால் மணி நேரம் ஊறிய பின்னர் சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். பின்னர் ஒவ்வொரு உருண்டையையும் மைதாமாவில் தோய்த்து மெல்லியதான அப்பளங்களாக இட்டு எண்ணெயில் போட்டு அதிகம் சிவக்க விடாமல் பொரித்து எடுத்து எண்ணெயை வடித்து எடுத்து வைக்கவும்.

பின்னர் இந்த அப்பளங்களை ஒன்றிரண் டாக உடைத்து மிக்ஸியில் போட்டு நன்றாக பொடி செய்யவும். பொடித்த சர்க்கரை, திராட்சை, முந்திரி, ஏலப்பொடியை இதனுடன் சேர்த்துக் கலக்கவும். நெய்யை நன்றாகச் சூடுசெய்து இதில் விட்டு, சூட்டுடன் உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.

சரஸ்வதி தியாகராஜன்
More

லாடுகள் பலவிதம்
அவல் லாடு
பன்னீர் லாடு
பூந்தி லாடு (லட்டு)
பாதாம் லாடு
பொரிவிளங்காய் லாடு (உருண்டை)
கோதுமை மாவு பூரி லாடு
கடலைமாவு லாடு
பயத்த மாவு லாடு
Share: 




© Copyright 2020 Tamilonline