Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | முன்னோடி | சமயம் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | நலம்வாழ | சிறப்புப்பார்வை | அஞ்சலி
சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku | சதுரங்கப் புலி |
Tamil Unicode / English Search
இளந்தென்றல் - மூளைக்கு வேலை
கணிதப்புதிர்கள்
- அரவிந்த்|மார்ச் 2017|
Share:
1. கீழ்க்கண்ட வரிசையில் அடுத்து வரவேண்டிய எண் எது, ஏன்?
1, 1, 4, 8, 9, ....?

2. ஒரு பெட்டியில் முழுக்கட்டி, முக்கால் கட்டி, அரைக்கட்டி, கால் கட்டி என மொத்தம் 40 தங்கக் கட்டிகள் இருந்தன. அவற்றைத் தனது மகன்கள் மூவருக்கும் கட்டிகளை வெட்டாமல், உடைக்காமல் சரி சமமாகப் பிரித்துக்

கொடுத்தார் தந்தை. அவர், அவற்றை எப்படிப் பிரித்துக் கொடுத்திருப்பார்?

3. பத்மாவின் வயதையும் அவள் மகள் சித்ராவின் வயதையும் கூட்டினால் மொத்தம் 66 வருகிறது. தாயினுடைய வயதின் தலைகீழ் எண் தான் மகளின் வயது என்றால் தாயின் வயது என்ன, மகளின் வயது என்ன?

4. கீழ்க்கண்ட வரிசையில் அடுத்து வரும் எண் எது, ஏன்?
1, 8, 81, ....?

5. 50, 65, 85, ....., ....., 153 விடுபட்ட இடத்தில் வர வேண்டிய எண் எது, ஏன்?

அரவிந்த்
விடைகள்
Share: 




© Copyright 2020 Tamilonline