Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தமிழக அரசியல் | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
விஜய் நடிக்கும் 'ஆதி'
வைரவிழா காணும் ஏ.வி.எம்.
ஆர்.பி. செளத்ரி படத்தில் நயன்தாரா
ஜெயமோகன் வசனத்தில் 'கஸ்தூரிமான்'
பார்த்திபன் - வடிவேலு கூட்டணி!
இன்னொரு வாரிசு வருகிறது!
- கேடிஸ்ரீ|செப்டம்பர் 2005|
Share:
Click Here Enlargeபாக்யராஜ் - பூர்ணிமா தம்பதியின் மகள் சரண்யா புதிய நாயகியாக 'பாரிஜாதம்' படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறார்.

பாக்யராஜின் அண்ணன் மகள் மஞ்சுளா தயாரிக்கவிருக்கும் இப்படத்தை பாக்யராஜ் இயக்குவார். 'கனா கண்டேன்' புகழ் பிருதிவிராஜ் நாயகன். படத்தின் நாயக, நாயகி அறிமுக விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

எம்.காம். பட்டதாரியான சரண்யா அம்மா பூர்ணிமாவைப் போல் நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதே தனது ஆசை என்கிறார்.
தொகுப்பு:கேடிஸ்ரீ
More

விஜய் நடிக்கும் 'ஆதி'
வைரவிழா காணும் ஏ.வி.எம்.
ஆர்.பி. செளத்ரி படத்தில் நயன்தாரா
ஜெயமோகன் வசனத்தில் 'கஸ்தூரிமான்'
பார்த்திபன் - வடிவேலு கூட்டணி!
Share: 




© Copyright 2020 Tamilonline