Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சிறப்புப் பார்வை | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | முன்னோடி | வாசகர்கடிதம்
Tamil Unicode / English Search
விடுதலை
சூரி கதாநாயகனாக நடிக்கும் படம். விஜய்சேதுபதி, இயக்குநர் கௌதம் மேனன், பவானிஸ்ரீ ஆகியோர் முக்கிய வேடமேற்றுள்ளனர். இளையராஜா இசைய மேலும்...
 
சின்ன அண்ணாமலை
"நாட்டுக்கு நமது சின்ன அண்ணாமலை செய்திருக்கும் சேவை மகத்தானது. அவருடைய பேச்சைக் கேட்டுப் பல இளைஞர்கள் சுதந்திரப் போராட்டத்தில மேலும்...
 
ஒரு துவையல் ஒரு சட்னி
கோஸ் கேரட் துவையல்

தேவையான பொருட்கள்
கேரட் - 1 கிண்ணம்
கோஸ் (நறுக்கியது) - ஒரு கிண்ணம்
உளுத்தம்
மேலும்...
 
அ.க. நவநீதகிருட்டிணன்
கவிஞர், சொற்பொழிவாளர், தமிழாய்வாளர், எழுத்தாளர், பள்ளி ஆசிரியர் எனப் பன்முகச் செயல்பாட்டாளர் அ.க. நவநீதகிருட்டிணன். இவர் ஜூன் மேலும்...
 
கோட்டை வாசல் வழியே...
முன்னொரு காலத்தில் சத்தியவிரதன் என்றோர் அரசன் இருந்தான். சத்தியமே அவனது வாழ்க்கையும் இலக்கும் வழிகாட்டியுமாக இருந்த காரணத்தால் அவன் அப்பெயரால் அழைக்கப்பட்டான். சத்தியத்தைத் தவறாமல்...சின்னக்கதை
காட்சிப் பிழைதானோ!
சமர் அவென்யூவில் இருந்து வெளியே வரும் வழியில், மெயின் ரோடு தொடக்கத்தில் இருக்கிறது எனது காஃபி ஷாப். கடையின் பக்கவாட்டில் ஒரு ஜூஸ் கடை. வெளியே வந்து பார்வையைத் திருப்பினால் அந்தக் கடைதான்...சிறுகதை(1 Comment)
முதுமுனைவர் இரா. இளங்குமரனார்
கவிஞர், பேராசிரியர், தமிழாய்வாளர், எழுத்தாளர், பதிப்பாளர், சொற்பொழிவாளர் எனப் பல திறக்குகளில் இயங்கிய முதுமுனைவர் இரா. இளங்குமரனார் (94) காலமானார். திருநெல்வேலியை அடுத்த வாழவந்தாள்புரத்தில்...அஞ்சலி
நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோவில், திருத்தங்கல்
இத்தலம் திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் இருவரும் பாடி மங்களாசாஸனம் செய்துள்ள, 96வது வைஷ்ணவ திவ்ய தேசமாகும். மூலவர் நின்ற நாராயணப் பெருமாள். வாசுதேவன், திருத்தங்காலப்பன் என்றும் அழைக்கப்படுகிறார்.சமயம்
பேராசிரியர் சோ. சத்தியசீலன்
ஆயிரக்கணக்கான பட்டிமன்றங்களில் பங்கேற்றுப் பேசியுள்ள பேராசிரியர் சோ. சத்தியசீலன் (88) காலமானார். 1933ல், பெரம்பலூரில் பிறந்த இவர், பொருளியலில் இளங்கலைப் பட்டமும், தமிழில் முதுகலைப்பட்டமும் பெற்றார்.அஞ்சலி
(அ)சைவம்
ஒரு சாதாரண அரசு ஊழியராக, சம்பளத்தை மட்டுமே நம்பியிருந்த முத்து, ஒரே மகன் மோகனை எஞ்சினியரிங் படிக்கவைத்தார். இதற்கு அவர் பட்ட கஷ்டநஷ்டங்களைச் சொல்லி மாளாது. ரிடையர் ஆனபோது...சிறுகதை
தாகமும் தண்ணீரும் கேள்விகளும்
- ஹரி கிருஷ்ணன்

வெறுமையா? முழுமையா?
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-18d)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline