| |
| சார்பட்டா |
மீர்சாகிப்பேட்டையிலிருந்து போரூருக்குக் குடிபெயர உசேனுக்கு விருப்பம் இல்லை. கொரோனாவைக் காரணம் காட்டி ஊரடங்கு முடிந்ததும் உசேனைப் போரூருக்கு அழைத்து வந்தார்கள். போரூரில் அடுக்குமாடிக் குடியிருப்பு...சிறுகதை |
| |
| சுதந்திர மனமென்னும் தீப்பொறி |
எண்ணங்களும் விசாரங்களும் வேறுபடும். ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளே எப்போதும் ஒரு பாரதப் போர் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். கடல் அலைகளைப் போலத்தான் எண்ண அலைகளும்.அன்புள்ள சிநேகிதியே |
| |
| மந்திரமும் வரங்களும் சாபங்களும் |
பாரதத்தில் குண்டலாஹரணம் என்றறியப்படும் இந்த பர்வத்தின் பெயர்க் காரணத்திலிருந்து தொடங்குவோம். ஹரணம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு, 'திருடுதல், கவர்தல், எடுத்துக்கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பல...ஹரிமொழி |
| |
| அதுதானே சரி… |
நான், வசுந்தராவெல்லாம் ராணி மெய்யம்மை ஸ்கூலில் படித்த காலத்தில் பள்ளிகள் எல்லாம் இன்றுபோல இல்லை. ஆஸ்பெஸ்டாஸ் வேய்ந்த அரைச் சுவருடன் கூடிய வகுப்பறைகள், எழுபதுகளில் கவர்ன்மென்ட் ஸ்கூலில் SSLC...சிறுகதை |
| |
| திரைப்பட விருதுகள் |
67வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2019ம் ஆண்டில், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'அசுரன்' படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதைப் பெற்றுள்ளது. இப்படத்தில் நடித்த 'தனுஷ்'...பொது |
| |
| நீலகண்ட பிரம்மச்சாரி |
ரங்கூன் மத்திய சிறைச்சாலையில் இருந்து, 1930 ஜூன் 30ம் நாளன்று விடுதலை செய்யப்பட்டார் நீலகண்ட பிரம்மச்சாரி. அப்போது அவருக்கு வயது 41. தேச விடுதலை வீரரராக, புரட்சிக்காரராக, எப்போதும் மன எழுச்சி...மேலோர் வாழ்வில் |