Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | கவிதை பந்தல் | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர்கடிதம் | அன்புள்ள சிநேகிதியே
Tamil Unicode / English Search
ஜகமே தந்திரம்
தனுஷ் கதாநாயகன். ஐஸ்வர்யா லட்சுமி நாயகி. உடன் சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ மேலும்...
 
உமாசந்திரன்
"மினுக்கும், தளுக்கும், குலுக்கும் அறியாத, அவருக்கு அவசியம் இராத பழைய இலக்கிய மரபைச் சேர்ந்தவர் உமாசந்திரன். அவருக்கு மத்தாப் மேலும்...
 
பழுப்பரிசிப் பொங்கல்
தேவையான பொருட்கள்
பழுப்பரிசி (brown rice) - 2 கிண்ணம்
பயத்தம்பருப்பு - 3/4 கிண்ணம்
மிளகு - 2 மேசைக்கரண்டி
மேலும்...
   
மன்னர் மன்னன்
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் ஒரே புதல்வரும் தமிழறிஞருமான மன்னர் மன்னன் (92) காலமானார். கோபதி என்ற இயற்பெயர் கொண்ட இவர், தமிழ்ப்பற்றின் காரணமாக 'மன்னர் மன்னன்' ஆனார்.அஞ்சலி
திருபுவனம் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம்
தமிழ் நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருவிடைமருதூருக்கு மேற்கே 1 கி.மீ. தூரத்தில் கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது திருபுவனம். இத்தல இறைவனின் நாமம் கம்பஹரேஸ்வரர். தமிழில் நடுக்கம்தீர்த்த பெருமான்.சமயம்
இன்றைக்கு...
இந்த உலகளாவிய நோய்ப்பரவல் (Pandemic) காலத்தில் என்ன செய்தாலும் மனம் அலைபாய்கிறது. எப்போதும் டென்ஷன். தினமும் ஏதேனும் ஒரு கெட்ட செய்தி. என்ன செய்வதென்றே புரியவில்லை மனம் நிலைப்பட...அன்புள்ள சிநேகிதியே
கந்தர்வர்களோடு போரிட்ட அர்ஜுனன்
மனிதர்கள்மீது வைத்திருக்கும் அபிப்பிராயத்தை, சமயத்துக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்வதில் வல்லவனான சகுனி, 'பாண்டவர்கள் அருகிலிருக்கிறார்கள்' என்ற காரணத்துக்காக துரியோதனன், ஆநிரை கணக்கெடுப்புக்கான...ஹரிமொழி
ஸ்ரீ ரெட்டியபட்டி சுவாமிகள்
அலகிலா விளையாட்டுடைய இறைவனின் பெருமையை அளந்து கூறுவது கடினம். அதனால்தான் சேக்கிழார் பெருமான் 'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்' என்று அவன் பெருமையைப் புகழ்ந்துரைக்கிறார்.மேலோர் வாழ்வில்
நிழலின் அருமை
குளித்துவிட்டு வந்த சுதாமணி, அம்மா நறுக்கி வைத்திருந்த காய்கறி, பருப்பு எல்லாவற்றையும் சேர்த்து, குக்கரை ஏற்றி, மறுபுறம் இட்லித் தட்டுகளில் மாவை ஊற்றி வைத்துவிட்டு, அலுவலகத்துக்குத் தயாராக...சிறுகதை
கந்தர்வர்களோடு போரிட்ட அர்ஜுனன்
- ஹரி கிருஷ்ணன்

இன்றைக்கு...
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள்
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline