| |
| நானே பொறுத்துக் கொள்கிறேனே, நீ பொறுக்கக் கூடாதா? |
பெரிய பக்தன் ஒருவன் ஒருமுறை கடவுளின் சோதனையில் தோற்றதால் சான்றிதழ் பெறாமல் போனான். அவன் தினமும் மதியத்தில் ஓர் ஏழையை விருந்துக்கு அழைத்து அவருக்குச் சிறப்பான விருந்து கொடுப்பான்.சின்னக்கதை |
| |
| சங்கர நேத்ராலயாவுக்கு உலக அளவில் சிறப்பு |
சர்வதேச அளவில் பிரபலமான 'நியூஸ்வீக்' இதழ், சென்னை சங்கர நேத்ராலயாவை உலகின் சிறந்த 100 மருத்துவ அமைப்புகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்துள்ளது. 42 வருடங்களாகக் கண் மருத்துவம், ஆராய்ச்சி, கல்வி மற்றும்...பொது |
| |
| சுவாமி விவேகானந்தர் |
அமெரிக்க இதழ்கள் சுவாமி விவேகானந்தரைக் கொண்டாடின. எங்கு திரும்பினாலும் விவேகானந்தரின் புகழ்தான். நாளிதழ்களிலும், பத்திரிகைகளிலும் அவரது புகைப்படங்கள், பேட்டிகள் வெளிவரத் தொடங்கின.மேலோர் வாழ்வில் |
| |
| முதல் துளி |
பழக்கமில்லாத, பஞ்சுவைத்த செருப்பில் கட்டை விரலை சிரமத்துடன் நுழைத்து வெடிப்பு நிறைந்த பாதங்களைப் புறாபோல அங்கொன்றும் இங்கொன்றுமாக வைத்து நின்ற ஆச்சி, "ஏண்டி... இதென்ன அந்தரத்துலயா பறந்து வருது?"சிறுகதை |
| |
| உருகாத வெண்ணெய்? |
மகளிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. "வேலையிலிருந்து வீடு திரும்ப தாமதமாகும்." குழந்தை நவநீதனை உறங்கவைக்க முயன்றுகொண்டிருந்த துளசியின் மனம் அலைபாய்ந்தது. விடிந்தால் காரடையான் நோன்பு. நினைவுதெரிந்த நாளிலிலிருந்து...சிறுகதை |
| |
| அஸ்திரங்களைப் பார்க்க யுத்தம் வரை பொறுத்திரு |
நிவாதகவசர்கள் யுத்தத்தில் அர்ஜுனன் பயன்படுத்திய அஸ்திரங்கள் என்று பார்த்தால் இந்திரனுடைய வஜ்ராயுதம் அவற்றில் முக்கியமானது. ஒரே வீச்சில் முப்பதுகோடிக்கும் மேற்பட்ட அசுரர்களைக் கொன்று குவித்த...ஹரிமொழி |