| |
| உன்னத உறவு |
கடைசியாகப் பார்க்க விரும்புபவர்கள் யாராவது இருந்தால் சீக்கிரமாக இன்னொரு முறை பார்த்துக்கொள்ளுங்கள் எனச் சத்தமாக கத்திக் கொண்டிருந்தார் அந்தப் பெரிய வண்டியின் மீது கையில் நீளமான வெள்ளைத்துணியுடன்...சிறுகதை |
| |
| சுவாமி விவேகானந்தர் |
குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் புனிதத் திருவடியின்கீழ் நரேந்திரர் ஆன்மிகப் பயிற்சியைத் தொடர்ந்தார். புதுப்புது அனுபவங்கள், தரிசனங்கள், தத்துவங்கள் கிடைத்து வந்தன. குருதேவரின் அருள் மெல்ல...மேலோர் வாழ்வில் |
| |
| உண்மையான பக்தன் யார்? |
பெரிய பண்டிதர் ஒருவரின் கீதை உபன்யாசத்தைக் கேட்டுக்கொண்டிருந்த பாமரனைப் பற்றிய கதை இது. பண்டிதரின் மேதமைமிக்க விமர்சனங்களும், ஒவ்வொரு சொல்லுக்கும் அவர் கூறிய...சின்னக்கதை |
| |
| ஸ்ரீஜா வேணுகோபால் ராஜா |
அமெரிக்காவில் பல தமிழ்ப் பள்ளிகள் குழந்தைகளுக்கு மழலையர் வகுப்பிலிருந்து உயர்நிலைப் பள்ளிவரை தமிழ் கற்றுக் கொடுக்கிறார்கள். அப்படிப் படித்தவர்கள், ஆங்கிலத்தோடு தமிழையும் சரளமாக பேச, எழுத முடியும்...பொது |
| |
| பயம் அவசியம்! |
இப்போது தோன்றியிருக்கும் பயத்தின் சிந்தனைப் போக்கை மாற்றும்போது, அதன் வீரியம் குறைகிறது. யோசித்துப் பாருங்கள். இது ஒரு Purification process for the entire human kind.அன்புள்ள சிநேகிதியே |
| |
| இயற்கையின் கண்டனக் கடிதம்? |
நண்பர் ஒருவர் கேட்டார் மனிதனின் ஆட்டம் முடிந்ததா என்று... ஆட்டம் முடிந்துவிடாது முடிந்துவிடவும் கூடாது... சோதனைகள் பல வென்று சாதனைகளைக் கண்டதுகவிதைப்பந்தல் |