| |
| தீர்த்த யாத்திரையும் கந்தமாதனமும் |
அர்ஜுனன் நீங்கலாக மற்ற நான்கு பாண்டவர்களும் தீர்த்த யாத்திரைக்குச் சென்றதும், எங்கெல்லாம் சென்றார்கள் என்பதும் இருநூறு பக்கங்களுக்கு மேல் இடம்பெறுகின்றன. வனவாசத்துக்குப் பாண்டவர்கள் தமது...ஹரிமொழி |
| |
| ஸ்ரீ வடபழனி ஆண்டவர் ஆலயம், சென்னை |
கோவிலின் மூலவர் பழனி ஆண்டவர். தலவிருட்சம் அரசமரம். தீர்த்தம் கும்ப புஷ்கரணி. இது கோவிலின் எதிரே உள்ளது. சிவாகமப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. 1890ம் வருடத்திய தலபுராணத்தின்படி சிறிய கொட்டகைக்கு...சமயம் |
| |
| வெறுமை நீங்கி விறுவிறுப்பு அடைய... |
நம்முள் தோன்றும் வெறுமையோ பயமோ, அது ஒரு உணர்வு. அந்த உணர்வைத் திசைமாற்ற, நம் மனதை எதிலாவது ஈடுபடுத்திக் கொள்ளும்போது, அந்த நேரத்திற்கு அந்த வெறுமையைக் கட்டுப்படுத்த முடிகிறது.அன்புள்ள சிநேகிதியே(1 Comment) |
| |
| ராஜி ராமச்சந்திரன் எழுதிய 'அம்மா வருவாயா' |
முதல்நாள் முதல் ஷோ பார்க்கும் வாய்ப்பு கிட்டியதில்லை. ஒரு எழுத்தாளரின் முதல்நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு விழா முடிவில் வேகமாக ஓடி நூலாசிரியரைப் பார்த்து, முதல் பிரதியைக் காசு கொடுத்து வாங்கிய...நூல் அறிமுகம் |
| |
| சு. வெங்கடேசனுக்கு இயல்விருது - 2019 |
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் 2019ம் வருடத்திற்கான இயல் விருது எனப்படும் தமிழ் இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது சு. வெங்கடேசனுக்கு அளிக்கிறது. 1989ல் இருந்து இன்றுவரை தமிழ் இலக்கிய உலகில்...பொது |
| |
| இறைவன் திருவுள்ளம் நடந்தே தீரும் |
ஈஸ்வர சங்கல்பம் நடந்தேறுவதை எதுவும் நிறுத்த முடியாது என்பதற்கு ஒரு கதை சொல்கிறேன். சிவபெருமான் கைலாயத்தில் தினந்தோறும் மாலை நேரத்தில் ரிஷிகள், முனிவர்கள், தேவர்கள் எல்லோருக்கும் அருளுரை வழங்குவார்.சின்னக்கதை |