| |
| ஜெயலட்சுமியின் அமெரிக்கக் கனவு நனவாகுமா? |
ஜெயலட்சுமி புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையைச் சேர்ந்த பள்ளி மாணவி. புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் +1 படித்து வரும் இவருக்கு, பொது அறிவில் அளவற்ற ஆர்வம்.பொது |
| |
| எழுத்தாளர் டி. செல்வராஜ் |
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக முன்னோடியாக இருந்தவரும், மூத்த முற்போக்கு எழுத்தாளருமான டேனியல் செல்வராஜ் (81) காலமானார். திருநெல்வேலியில் பிறந்த இவர், உயர்கல்வியை முடித்து...அஞ்சலி |
| |
| அமிர்தவர்ஷினி மணிசங்கர் |
தந்தை மணிசங்கர் நாதஸ்வரக் கலைஞர்; தாய் ஜெயந்தி வயலின் கலைஞர். சகோதர, சகோதரிகள் அனைவருமே நாதஸ்வரம் வாசிப்பர். அவர்கள் வாசிப்பதைப் பார்த்துப் பார்த்து அமிர்தவர்ஷினிக்கு இசையில் நாட்டம்.சாதனையாளர்(1 Comment) |
| |
| மரபணு மாற்றத்தின் மர்மம்! |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை...சூர்யா துப்பறிகிறார் |
| |
| கற்பக விநாயகர் ஆலயம், பிள்ளையார்பட்டி |
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில், பிள்ளையார்பட்டி உள்ளது. காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில், குன்றக்குடியை அடுத்து உள்ளது. இது விநாயகருக்குரிய மிகப்பெரிய குடைவரைக் கோயிலாகும்.சமயம் |
| |
| எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் நஞ்சுண்டன் |
தமிழின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவரும், தேர்ந்த மொழிபெயர்ப்பாளருமான நஞ்சுண்டன் (58) காலமானார். "தமிழில் வெளியாகும் படைப்புகள் செம்மையாக்கம் செய்யப்பட்டு வந்தால் மேலும் அதன் சிறப்புக் கூடும்"...அஞ்சலி |