| |
| எதையும் பொருட்படுத்தாமல் கடவுளுக்காகவே ஏங்கு |
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், நீ பலாப்பழத்தின் பால் கையில் ஒட்டிக்கொள்ளாமல் சுளைகளை எடுக்கவேண்டுமானால், விரல்களில் சிறிது எண்ணெயைப் பூசிக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அதுபோலவே, உலகமும் அதன்...சின்னக்கதை |
| |
| ஸ்ரீ சக்கரை அம்மாள் |
"சென்னை கோமளீசுவரன் பேட்டையில் ஓர் அம்மையார் இருந்தார். அவர் காலஞ்சென்ற டாக்டர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும். அவ்வம்மையார் பறவையைப் போல வானத்தில் பறப்பர். ஒருமுறை யான் வசித்த...மேலோர் வாழ்வில் |
| |
| தெரியுமா?: தமிழக அரசின் விருதுகள் |
2017, 2018ம் ஆண்டிற்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2017ம் ஆண்டுக்கான முதல்வர் கணினித் தமிழ் விருது கவிஞர் மதன் கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்தின் 'பிரிபொறி' மென்பொருளுக்குக் கிடைத்துள்ளது.பொது |
| |
| தெரியுமா?: கான் அகாடமி: தமிழ் இணையதளத் திறப்பு விழா |
வெற்றிவேல் அறக்கட்டளை கலிபோர்னியா மாநிலத்தின் விரிகுடாப் பகுதியில் இயங்கி வரும் பொதுத்தொண்டு நிறுவனம். உலகெங்கிலும் வாழும் தமிழ்க் குழந்தைகளுக்கு உலகத்தரம் வாய்ந்த தமிழ்வழிக் கல்வியைக் கொண்டு...பொது |
| |
| மணக்கால் ரங்கராஜன் |
தனித்துவமிக்க குரலாலும், தனது மேம்பட்ட இசைப் பாணியாலும் ரசிகர்களைக் கவர்ந்த மூத்த இசைக்கலைஞர் மணக்கால் ரங்கராஜன் (97) சென்னையில் காலமானார். இவர், திருச்சியை அடுத்த மணக்காலில், செப்டம்பர் 13, 1922...அஞ்சலி |
| |
| மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 14) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை அறிமுகப்படுத்தினாள்.சூர்யா துப்பறிகிறார் |