| |
| ஸ்ரீ ஷீரடி சாயிபாபா (பகுதி - 1) |
இறைவன் பெருங்கருணையினால் மக்களிடையே அவதரிக்கிறான். இவர்களில் எங்கு, எப்போது தோன்றினார் என்றறிய இயலாதவராய், சுயம்பு மூர்த்தியாக அவதரித்தவர் ஸ்ரீ ஷீரடி சாயிபாபா. இந்தியா முழுவதிலும் பரவலாக...மேலோர் வாழ்வில் |
| |
| ராஜலக்ஷ்மி நந்தகுமார் |
செல்பேசி பலரது உறக்கத்தைக் கெடுப்பது நமக்குத் தெரியும். ஆனால் உறக்கத்தில் மூச்சடைப்பு (sleep apnea) என்கிற நோயினால் தொல்லைப்படுபவர்களுக்கு உதவும் கருவியாக ராஜலக்ஷ்மி நந்தகுமார் செல்பேசியை...சாதனையாளர் |
| |
| மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பார்த்தசாரதி சபதம் |
'கண்ணம்மா! நீ கண்ணனாகப் பிறந்தபோது நான் பார்த்தனாக இருந்தேன்' என்று பாடுகிறாரே, இந்தக் கருத்து வியாச மூலத்திலிருந்து பெறப்பட்ட ஒன்று. பாரதத்தில் பற்பல இடங்களில் சொல்லப்படும் கருத்துதான்.ஹரிமொழி(3 Comments) |
| |
| அப்பாவின் பேச்சு |
யாரிடமும் அப்பா இப்போது பேசுவதில்லை. எழுந்தவுடன் நாட்காட்டியைப் புதுப்பிக்கும் ஆர்வம் குறைந்து போய்விட்டது அவரிடம். கிளர்த்தும் இசையோ சமையலறை மணமோ...கவிதைப்பந்தல் |
| |
| ஹரிகதை கமலா மூர்த்தி |
மூத்த ஹரிகதைக் கலைஞரான கமலா மூர்த்தி (86) அமரரானார். இவர், 1932ல் சிதம்பரத்திற்கு அருகிலுள்ள லட்சுமிக்குடி கிராமத்தில், ராமச்சந்திர ஐயர், சீதாலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார்.அஞ்சலி |
| |
| கனவின் நகல் |
இதற்குமுன் ஒருபோதும் சென்றிருக்காத ஏதோவொரு அயல்நாட்டின் ஒரு வெறுமையான தெருவிலிருந்து துவங்குகிறது அந்தக் கனவு.கவிதைப்பந்தல் |