| |
| மறுபடியும் நறுமணம்! |
Absence of darkness is light என்பது போல Absence of emotional separation is bonding காதல் திருமணம் மறுபடியும் நறுமணம் வீசும்.அன்புள்ள சிநேகிதியே |
| |
| தெரியுமா?: நியூ ஜெர்சி: மொய்யில்லா 'மொய்விருந்து'! |
அழகான ஞாயிற்றுக்கிழமை மே 21ம் நாள். அட்லாண்டிக் கரையோரம் நியூ ஜெர்சியின் ஹைஸ்டௌன் ஊரின் பண்ணை நிலம் ஒன்றில் தமிழர்கள் ஒரு மொய்விருந்துக்கெனக் கூடினர். மொய்விருந்தென்றால் அன்னமிட்டுப்...பொது |
| |
| வேற்றுமையில் ஒற்றுமை |
உன்னைப்போல நான் என்னைப்போல நீ என்றுணர்ந்த பொழுதில் எதிலாவது வேறுபட்டு யோசிக்க வேண்டும் என்று முனைவதிலும் நாம் ஒன்றாகவே யோசிக்கிறோம்.கவிதைப்பந்தல் |
| |
| பாம்பன் ஸ்ரீமத் குமரகுரு சுவாமிகள் |
"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" என்னும் திருமந்திர மொழிக்கேற்ப முருகக்கடவுள் ஒருவரையே தனது வழிபடு கடவுளாகக் கொண்டு, சைவ சமயத்தையே தனது மெய்ச் சமயமாய்க் கருதி, சீரிய தவவாழ்க்கை வாழ்ந்தவர்...மேலோர் வாழ்வில் |
| |
| நா. காமராசன் |
புதுக்கவிதைக்கு புதுரத்தம் பாய்ச்சிய இவர், தேனி மாவட்டம் போ. மீனாட்சிபுரத்தில் நாச்சிமுத்து, இலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர். மதுரை தியாகராசர் கலைக் கல்லூரியில் இளங்கலை தமிழ் பயின்றார்.அஞ்சலி |
| |
| சுய முயற்சியால் பெருஞ்செல்வரான பெண்மணி ஜெயஶ்ரீ உள்ளால் |
சுய முயற்சியால் பெருஞ்செல்வர் ஆன அமெரிக்கப் பெண்மணிகள் 60 பேரில் ஒருவராகத் திருமதி. ஜெயஸ்ரீ வேதாந்தம் உள்ளால் அவர்களைக் குறிப்பிட்டுள்ளது பிரபல Forbes பத்திரிகை. 840 மில்லியன் டாலர் சொத்து...சாதனையாளர் |