Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | கவிதைப்பந்தல்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | நலம்வாழ | சிறப்புப்பார்வை | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
வேலைக்காரன்
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் 'வேலைக்காரன்'. நயன்தாரா நாயகி. பஹத் பாசில், பிரகாஷ்ராஜ், சிநேகா, ரோகிணி, ஆர்.ஜே. பாலாஜி மேலும்...
 
ஐராவதம்
தனக்கென ஒரு தனிப்பாணியில் இலக்கியச் சிற்றிதழ்களில் எழுதிவந்தவர் ஐராவதம். இயற்பெயர் ஆர். சுவாமிநாதன். இவர் மே 13, 1945 அன்று த மேலும்...
 
ஐங்காயப்பொடி
தேவையான பொருட்கள்
ஓமம் - 200 கிராம்
சுக்கு - 200 கிராம்
மிளகு - 100 கிராம்
சீரகம் - 100 கிராம்
திப்பி
மேலும்...
   
கடமையைச் செய்கிறீர்கள், கசப்பு வேண்டாம்.
நீங்கள் உங்கள் கடமையைச் செய்து கொண்டிருக்கிறீர்கள். கோபம் வரலாம். தாயின்மேல் வெறுப்போ, கசப்போ வரவேண்டாம். அது உங்கள் நிம்மதியைக் கெடுத்துவிடும். உங்கள் அம்மா தேறி, மீண்டும்...அன்புள்ள சிநேகிதியே
திண்ணியம் ஸ்ரீ ஷண்முகநாத சுவாமி
திண்ணியம் திருத்தலம் திருச்சியிலிருந்து 32 கி.மீ. தொலைவிலும், லால்குடியிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் உள்ளது. 'குமார தந்திரம்' என்ற ஆகம சாஸ்திரத்தின் அடிப்படையில் இவ்வாலயம் அமைந்துள்ளது.சமயம்
மணியின் கதைவங்கி
இந்த காலத்துல எல்லா வீட்டுலேயும் பசங்க அமெரிக்கா போயிடறாங்க, பெத்தவங்களுக்கு உடம்பு தெம்பா இருக்குற வரைக்கும்தானே சொந்தமா மேனேஜ் பண்ண முடியும், அதுக்கப்புறம் அடுத்தவங்க தயவுதான தேவைப்படுது.சிறுகதை
என் பிரியமான பக்தனுக்கு...
நான் எவ்வூரையும் சேர்ந்தவனல்ல. கடினமாக உழைத்து எனது ரொட்டியை நான் சம்பாதிக்கிறேன். நான் நாமஸ்மரணம் என்னும் சாதனை ஒன்றுமட்டுமே செய்கிறேன். அது என் இதயத்தைத் தூய்மையாக்கி அன்பாலும்...சின்னக்கதை
தெரியுமா?: தமிழ் ஆன்லைன் நிதி நல்கைகள்
உங்கள் அபிமானத் 'தென்றல்' இதழோடு தொடர்புடைய தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை இவ்வாண்டில் டாலஸ் பகுதியிலுள்ள 5 தமிழ்ப் பள்ளிகளுக்கு 7,500 டாலர் நிதியை வழங்கியுள்ளது.பொது
மேலோர் வாழ்வில்: கோஸ்வாமி துளசிதாஸர்
ராமபிரானின் பெருமையைக் கூறும் ராமாயணத்தை தமிழில் 'ராமகாதை' என எழுதினார் கம்பர். அதுபோல ஹிந்தியில் 'ராமசரிதமானஸ்' என்னும் காவியத்தை இயற்றிப் புகழ்பெற்றவர் கோஸ்வாமி துளசிதாஸர்.மேலோர் வாழ்வில்
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: இழத்தொறும் காதலிக்கும் சூது
- ஹரி கிருஷ்ணன்

கடமையைச் செய்கிறீர்கள், கசப்பு வேண்டாம்.
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-13a)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline