| |
| கடமையைச் செய்கிறீர்கள், கசப்பு வேண்டாம். |
நீங்கள் உங்கள் கடமையைச் செய்து கொண்டிருக்கிறீர்கள். கோபம் வரலாம். தாயின்மேல் வெறுப்போ, கசப்போ வரவேண்டாம். அது உங்கள் நிம்மதியைக் கெடுத்துவிடும். உங்கள் அம்மா தேறி, மீண்டும்...அன்புள்ள சிநேகிதியே |
| |
| திண்ணியம் ஸ்ரீ ஷண்முகநாத சுவாமி |
திண்ணியம் திருத்தலம் திருச்சியிலிருந்து 32 கி.மீ. தொலைவிலும், லால்குடியிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் உள்ளது. 'குமார தந்திரம்' என்ற ஆகம சாஸ்திரத்தின் அடிப்படையில் இவ்வாலயம் அமைந்துள்ளது.சமயம் |
| |
| மணியின் கதைவங்கி |
இந்த காலத்துல எல்லா வீட்டுலேயும் பசங்க அமெரிக்கா போயிடறாங்க, பெத்தவங்களுக்கு உடம்பு தெம்பா இருக்குற வரைக்கும்தானே சொந்தமா மேனேஜ் பண்ண முடியும், அதுக்கப்புறம் அடுத்தவங்க தயவுதான தேவைப்படுது.சிறுகதை |
| |
| என் பிரியமான பக்தனுக்கு... |
நான் எவ்வூரையும் சேர்ந்தவனல்ல. கடினமாக உழைத்து எனது ரொட்டியை நான் சம்பாதிக்கிறேன். நான் நாமஸ்மரணம் என்னும் சாதனை ஒன்றுமட்டுமே செய்கிறேன். அது என் இதயத்தைத் தூய்மையாக்கி அன்பாலும்...சின்னக்கதை |
| |
| தெரியுமா?: தமிழ் ஆன்லைன் நிதி நல்கைகள் |
உங்கள் அபிமானத் 'தென்றல்' இதழோடு தொடர்புடைய தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை இவ்வாண்டில் டாலஸ் பகுதியிலுள்ள 5 தமிழ்ப் பள்ளிகளுக்கு 7,500 டாலர் நிதியை வழங்கியுள்ளது.பொது |
| |
| மேலோர் வாழ்வில்: கோஸ்வாமி துளசிதாஸர் |
ராமபிரானின் பெருமையைக் கூறும் ராமாயணத்தை தமிழில் 'ராமகாதை' என எழுதினார் கம்பர். அதுபோல ஹிந்தியில் 'ராமசரிதமானஸ்' என்னும் காவியத்தை இயற்றிப் புகழ்பெற்றவர் கோஸ்வாமி துளசிதாஸர்.மேலோர் வாழ்வில் |