| |
| குறள் இளவரசி சீதா ராமசாமி |
12ம் வகுப்புப் படிக்கும் சீதா ராமசாமி சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் 10வது ஆண்டுத் திருக்குறள் போட்டியில் பங்கேற்று, 1330 குறட்பாக்களையும் 3 மணி 45 நிமிடநேரத்தில் கூறிச் சாதனை படைத்தார்.சாதனையாளர் |
| |
| பரிதாபப்படு, அது அன்பாக மாறும்.... |
பல வருடங்கள் ஆனாலும், முதலில் ஏற்பட்ட கசப்பை வைத்து ஒவ்வொரு முறையும் இடைவெளியை அதிகப்படுத்திக் கொண்டு, உறவின் அருமையைப் புரிந்துகொள்ள முடியாத மருமகள்களுக்கும், மாமியார்களுக்கும் எனது...அன்புள்ள சிநேகிதியே |
| |
| இதுவும் கோவில்தான் |
வங்கிக் கணக்குகளை ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருந்தாள் லலிதா. அவள் எழுதி வெளியிட்ட இரண்டு நாவல்களின் ராயல்டி தொகை கணிசமாகச் சேர்ந்திருந்தது. லலிதாவும் அவள் கணவரும் வசித்தது டாலஸ் கவுன்டியின்...சிறுகதை |
| |
| பக்தன் |
சிறந்த பக்தையான ஒரு குடும்பப் பெண்மணி இருந்தாள். அவளது கணவனோ ஒருபோதும் கடவுள் பெயரை உச்சரித்ததே கிடையாது, கோவிலுக்குச் சென்றதில்லை, மகான்களை தரிசித்ததில்லை. மனைவிக்கு இது...சின்னக்கதை |
| |
| கன்கார்டு முருகன் கோவில்: தைப்பூசப் பாதயாத்திரை |
ஃபிப்ரவரி 11, 2017 அன்று, விரிகுடாப்பகுதி கன்கார்டு சிவமுருகன் கோவில் தைப்பூசப் பாதயாத்திரை விமரிசையாக நடந்தேறியது. காலை 6.30 மணிக்கெல்லாம் பக்தர்கள் வாட்டும் குளிரைப் பொருட்படுத்தாமல் சான் ரமோன்...பொது |
| |
| மணவை முஸ்தபா |
தனித்தமிழ் வளர்ச்சியில் அக்கறை கொண்டு, அறிவியல் தமிழுக்காக பல கலைச்சொற்களை உருவாக்கி அளித்த மணவை முஸ்தபா (82) சென்னையில் காலமானார். 1935ம் ஜூன் 15 அன்று பிறந்த இவர், இளவயதிலேயே...அஞ்சலி |