| |
| தெரியுமா?: பத்ம விருதுகள் |
இந்திய அரசின் உயரிய சிவிலியன் விருதான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 75 பேர் பத்மஸ்ரீ விருதிற்கும், 7 பேர் பத்மபூஷணுக்கும், 7 பேர் பத்மவிபூஷண் விருதிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.பொது |
| |
| அசையாத நம்பிக்கை வேண்டும் |
ஒரு சிறிய கிராமத்தில் ஒரு தாயும் மகனும் வாழ்ந்து வந்தனர். மகனுக்கு இரண்டு வயதாக இருந்தபோது தந்தை இறந்துவிட்டார். தன் மகனை வளர்த்துப் படிக்க வைப்பதற்காக அந்தத் தாயார் மிகவும் சிரமப்பட்டுப்...சின்னக்கதை |
| |
| பிள்ளையார் தெரு முதல் வீடு |
பிள்ளையார் தெருவின் முதல் வீட்டில் ஒரே பரபரப்பு. பொங்கல் பண்டிகை கொண்டாட வீட்டின் பின்புறத்தில் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. தாயார் சமையலறைக்கும் பின்கட்டுக்கும் நடந்து கொண்டிருந்தாள்.சிறுகதை |
| |
| தாக்கம்: கூப்பர்டினோவில் இருந்து குன்றத்தூருக்கு |
அப்பா அமெரிக்கா வரும்போதெல்லாம் நூலகத்துக்குப் போவார். அதுதான் அவருக்கு மிகப்பெரிய பொழுதுபோக்கு. வாரநாட்களில் எப்பவும் ஒரே கால அட்டவணைதான். நாங்க ஆபீஸ்ல, பசங்க...அனுபவம் |
| |
| எங்கேயோ ஒரு நரம்பு அறுந்து போய்விட்டது |
தினமும் ஆசையாக அம்மாவுடன் ஐந்து நிமிடம் பேசுங்கள். அவர்களுக்குப் பிடித்ததைப் பேசுங்கள். அவர்கள் சொல்வதைக் கேளுங்கள். அறிவுரை வேலை செய்யாது. உங்கள் பொன்னான ஐந்து நிமிடங்கள் அவருக்கும் தேவை...அன்புள்ள சிநேகிதியே |
| |
| நினைவுகள் விற்பனைக்கல்ல |
ரயிலின் வேகம் குறைந்திருந்தது. வாசற்படி அருகில் நின்று எட்டிபார்த்தேன். காற்று முகத்தில் அறைந்து சட்டைக்குள் புகுந்து படபட என ஒலி எழுப்பியது. தொலைவில் 'சுவாமிமலை' என்ற பெயர்ப்பலகை விரைவாக...சிறுகதை(2 Comments) |