| |
| விவேகானந்தர் வாழ்வில்: பொன்னாகிப் போன திருடன் |
காஜிப்பூரின் கங்கைக் கரையில் ஒரு மகான் வாழ்ந்துவந்தார். ஒருநாள் ஒரு திருடன் அவரது இல்லத்தில் நுழைந்துவிட்டான். பல பக்தர்கள் அவருக்குக் காணிக்கைகளைச் சமர்ப்பிப்பதைப் பலநாட்களாகவே கவனித்து வந்தான்.பொது |
| |
| 'தாழம்பூ' கோவிந்தராசன் |
கையெழுத்து இதழாகத் துவங்கிய சிற்றிதழ்கள் இன்று அச்சு, இணையம், பி.டி.எஃப்., ஆண்ட்ராய்ட், கிண்டில் என்று புதுப்புது வடிவங்கள் எடுத்துவிட்ட நிலையில் இன்றும் விடாப்பிடியாகத் 'தாழம்பூ'வைக்...சாதனையாளர் |
| |
| திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஆலயம் |
108 திவ்யதேசங்களில் ஒன்று இத்தலம். திருமழிசை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், தூப்புல் வேதாந்ததேசிகன் உள்ளிட்டோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. இது தொண்டைநாட்டின் முக்கியப் பதிகளுள் ஒன்று.சமயம் |
| |
| வெல்லும் புன்னகை |
கிருஷ்ணன், பலராமன், சாத்யகி ஆகியோருக்கு நான்கைந்து வயதாக இருக்கும்போது இது நடந்தது. அவர்கள் அடர்ந்த காட்டுக்குள் தனியாகப் போய்விட்டார்கள். இரவாகிவிட்டது, கோகுலத்துக்குத் திரும்ப வழியில்லை!...சின்னக்கதை |
| |
| மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: தரும(ன்) சங்கடம் |
"யுதிஷ்டிரன் சூதாட்டத்தில் ஆசையுள்ளவன். அவனுக்கு ஆடத்தெரியாது. ராஜ சிரேஷ்டனான அவன் நாம் அழைத்தால் வராமலிருக்க மாட்டான்" என்ற குறிப்பு வியாசபாரதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பில் இருக்கிறது.ஹரிமொழி |
| |
| செஸ் சேம்பியன்: பிரணவ் சாயிராம் |
சான் ஹோசே கன்ட்ரி லேன் பள்ளியின் நான்காம் நிலை பயிலும் பிரணவ் சாயிராம், அவரது வகுப்புக்கான கலிஃபோர்னியா மாநில செஸ் சேம்பியனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.பொது |