| |
| சிதம்பரம் நடராஜர் ஆலயம் |
ஆலயம் 51 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப் பிரமாண்டமானதாய், நான்கு திசைகளிலும் நான்கு ராஜகோபுரங்களுடன் சிறப்பாக அமைந்துள்ளது. கோபுர சிகரத்தில் 13 பெரிய செப்புக் கலசங்கள் உள்ளன. கோவிலின் கிழக்குக்கோபுரத்தில்...சமயம் |
| |
| 'பத்மவிபூஷண்' Dr. பாலமுரளிகிருஷ்ணா |
எண்ணற்ற மொழிகளில் பாடி, எண்ணற்ற கீர்த்தனைகளை இயற்றி, தானே ஓர் இசைப் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த இசைமேதை பாலமுரளிகிருஷ்ணா (86) சென்னையில் காலமானார். ஜூலை, 06, 1930 அன்று...அஞ்சலி |
| |
| உண்மையான பக்தன் |
ஒருநாள் மகாவிஷ்ணுவிடம் நாரதர் தனக்கு இணையான பக்தன் கிடையாது என்று பெருமையடித்துக் கொண்டார். அப்படிச் செய்ததில் ஒரு பக்தனின் முதல் தகுதியான 'அகங்காரம் கூடாது' என்பதையே அவர் இழந்துவிட்டார்.சின்னக்கதை |
| |
| மறையீடு |
அச்சுமுறுக்கின் நெளிவுகளில் கூழ்வடகத்தின் காந்தல் மணத்தில் இட்லிப்பொடியின் உளுந்து ருசியில் பட்சணங்களை அல்ல... என் பால்யத்தை ஒளித்து அனுப்பி இருக்கிறாள் அம்மா!கவிதைப்பந்தல் |
| |
| தெரியுமா?: ஆஷ்ரிதா மற்றும் அக்ஸீதி ஈஸ்வரன் |
ஆஷ்ரிதா ஈஸ்வரன் நவம்பர் 5 முதல் 13 வரை மான்ஸனில்லோ போர்ட், கோலிமா (மெக்ஸிகோ) நடைபெற்ற 'கான்டினென்டல் பெண்கள் செஸ்' போட்டிகளில் அமெரிக்காவின் சார்பில் பங்கேற்று விளையாடினார்.பொது |
| |
| மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: சிரிக்காத சிரிப்பு |
சூதில் நாட்டையும் தம்பியரையும் மனைவியையும் இழந்த தருமபுத்திரனுடைய செயலைக் கேள்விப்படும்போது பதறுகிறோம். இப்படியொரு மோசமான செயலுக்குச் சம்மதித்துத்தானே அவன் காயை உருட்டினான்?...ஹரிமொழி |