| |
| மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பார்த்திராத சாரதி |
சூதர்களைப்பற்றி நிலவி வருகின்ற பலவிதமானதும் தெளிவில்லாததுமான விவரங்களை மட்டுமே இந்தமுறை சுருக்கமாகப் பார்ப்போம். என்னதான் சுருக்கமாகச் சொன்னாலும் இந்த விவரங்களில் முக்கியமான...ஹரிமொழி(6 Comments) |
| |
| சில்லறை விஷயம் கல்லறை ஆகலாம்! |
சில்லறை விஷயம் என்று நாம் நினைப்பது சமயத்தில் மணவாழ்க்கைக்குக் கல்லறையாக மாறிப்போகிறது என்பது தெரியாமல், நம்மில் பலர் we take things and people for granted.அன்புள்ள சிநேகிதியே(1 Comment) |
| |
| ஜாலியான வாழ்க்கை |
பிளஸ் டூவில சேர்ந்த நாளிலிருந்து கஷ்டப்பட்டு படிச்சி, நல்ல மார்க்தானே வாங்கிக்கிட்டு இருக்கான். நேத்துக்கூட அவனோட எச்.எம் சொன்னாரே ஆனந்துதா ஸ்கூல் ஃபர்ஸ்ட் வருவானுட்டு....சிறுகதை(1 Comment) |
| |
| நிஷேவிதா ரமேஷ் |
இந்திய அமெரிக்கப் பின்னணியில் வந்து அண்மையில் தமிழகத்தில் கர்நாடக இசைக்கச்சேரிகள் நிகழ்த்தத் துவங்கியிருப்பவர்களில் குறிப்பிடத்தக்கவர் அமெரிக்காவின் விரிகுடாப் பகுதியில் வாழும் இளம்கலைஞர்...சாதனையாளர் |
| |
| ஆத்ம சாந்தி (அத்தியாயம் 23) |
"என்ன ஆச்சு கேந்திரா? ஏன் இவ்வளவு லேட்? ஃபோன் பண்ணினாலும் நாட் ரீச்சபிள்னு மெசேஜ் வருது? நம்மச் சுத்தி எவ்வளவு ஆபத்து இருக்குனு தெரிஞ்சும் ஏன் இப்படி பொறுப்பில்லாம இருக்கே?"...புதினம் |
| |
| முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 19) |
அலெக்ஸ் மார்ட்டனுக்கு மிக அதிகப் பணத்தேவை இருப்பதாகச் சூர்யா யூகிக்கவும், அதனால் தன்னையே சந்தேகிப்பதாக உணர்ந்த அலெக்ஸ் பொங்கியெழுந்து எரிமலையாக வெடிக்கவும், அகஸ்டா அவரை...சூர்யா துப்பறிகிறார் |