| |
| முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 14) |
ஷாலினிக்கு சக ஆராய்ச்சியாளரிடமிருந்து துப்பறிவாளர் சூர்யாவின் உதவிகேட்டு மின்னஞ்சல் வந்தது. சூர்யா, ஷாலினி, கிரண் மூவரும் குட்டன்பயோர்க் என்னும் முப்பரிமாண உயிர்ப்பதிவு...சூர்யா துப்பறிகிறார் |
| |
| மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள் |
அரக்குமாளிகைக்குத் தீ வைத்தவன் பீமன். அவன் தனியனாகத்தான் இதைச் செய்திருக்கிறான். எரிந்துகொண்டிருந்த அரக்குமாளிகையிலிருந்து வெளியேறியபோது, குந்தியாலும் மற்ற பாண்டவ சகோதரர்களாலும்...ஹரிமொழி(4 Comments) |
| |
| விஷால் கோப்லா |
வீடியோ கேம், பேஸ்பால், சினிமா இவைதான் சராசரி 14 வயது குழந்தைகளின் உலகமாக இருக்கும். ஆனால் விஷால் கோப்லா 14 வயதில் உலக சதுரங்க அமைப்பான FIDE வழங்கும் கேண்டிடேட் மாஸ்டர்...சாதனையாளர்(1 Comment) |
| |
| நெற்றிக்கண் |
அந்த நர்சிங்ஹோமைச் சுற்றி ஒரே போலீஸ் வேன்கள், பத்திரிகை நிருபர்கள், மக்கள் கூட்டம். கூட்டத்தில் "இப்படியுமா..., என்ன அநியாயம்?" என்ற குரல்கள். "கூட்டத்தை விலக்குப்பா.."...சிறுகதை |
| |
| வரகூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் ஆலயம் |
வெளிநாட்டில் வசிப்பவர்கள்கூட விடுமுறை எடுத்துக்கொண்டு வந்து கலந்துகொள்கின்றனர். பக்தர்கள் தங்க கோவிலைச் சார்ந்தவர்களது இல்லத்தில் இடவசதி செய்துதரப்படுகிறது.சமயம்(1 Comment) |
| |
| சுவாமி தயானந்த சரஸ்வதி |
சாமான்ய மனிதர்முதல் பாரதப்பிரதமர்வரை பலரது ஆன்மீக வழிகாட்டியாகத் திகழ்ந்த சுவாமி தயானந்த சரஸ்வதி (85) அவர்கள் ரிஷிகேசத்தில் செப்டம்பர் 23, 2015 புதன்கிழமையன்று பூதவுடலை நீத்தார்.அஞ்சலி |