| |
| உப்புச் சப்பில்லாத விஷயம்! |
இது சில்லறை விஷயம் அல்ல. பில்லியன் பில்லியனாக டாலரில் சாப்பிடுவதற்குச் செலவு செய்கிறோம். நமக்குப் பழக்கமில்லாத வாசனையோ, ருசியோ நமக்கு பிடிப்பை ஏற்படுத்த முடியாத ஒரு...அன்புள்ள சிநேகிதியே(1 Comment) |
| |
| மருதமலை முருகன் ஆலயம் |
தமிழ்நாட்டின் கோவை மாநகரில் இருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மருதமலை. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள இத்தலம் மிகவும் புகழ்பெற்ற முருகன் தலமாகும்.சமயம் |
| |
| பவள சங்கரியின் மூன்று நூல்கள் |
பவள சங்கரியின் மூன்று நூல்கள்: வெற்றிக்கனியை எட்டிப் பறிப்போம் (வாழ்க்கைக் கையேடு), யாதுமாகி நின்றாய் (சிறுகதைத் தொகுப்பு) மற்றும் கதை கதையாம் காரணமாம் (சிறுவர் கதைகள்)நூல் அறிமுகம் |
| |
| மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: காலம் மாறினால் கௌரவம் மாறுமே |
நாம் எழுப்பிய ஆறு கேள்விகளில் முதற் கேள்விக்கு விடை சொல்லும் விதமாகச் சென்ற இதழில், முறைப்படி முடிசூட்டப்பட்டு அரியணை ஏறியவன் பாண்டுவே; அவனுடைய புத்திரர்களுக்கே முறைப்படி...ஹரிமொழி |
| |
| தேர்வு பெற்ற சிறுகதைகள் |
தென்றல் சிறுகதைப் போட்டியின் பரிசுக் கதைகளைச் சென்ற இதழில் அறிவித்திருந்தோம். ஆனால், பரிசுகளின் எண்ணிக்கை மற்றும் தொகையை அதிகரித்ததைச் சொல்லவில்லை. விவரம் இதோ.சிறுகதை |
| |
| ஆத்ம சாந்தி |
மறைமலை நகர் ஸ்டேஷனில் வண்டி நிற்கவும் பரத் தன் நினைவுகளிலிருந்து விடுபட்டுப் பரபரவென தன் உடையைச் சரிசெய்துகொண்டு, சர்டிஃபிகேட்டுகள் அடங்கிய ஃபைலை அள்ளிக்கொண்டு...புதினம் |