| |
| தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-12) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவரை அறிமுகம் செய்யுமாறு...சூர்யா துப்பறிகிறார் |
| |
| சீனிக்கு ஒரு மாலை |
பாரதி பாடல்களுக்கு ஒரு செம்பதிப்பு வரவேண்டியதன் அவசியத்தைப் பேரா. தி. வேணுகோபாலன் (நாகநந்தி) அவர்கள் வலியுறுத்திக் கொண்டிருந்ததையும், இப்போதுள்ள பதிப்புகளில் காணப்படும் பிழைகளும், பாரதி கொடுத்த தலைப்பைப்...ஹரிமொழி(1 Comment) |
| |
| மாயா அபிராம்: கணிதக் கங்காரு! |
கணிதத்தில் வல்லவர்களைக் 'கணக்கில் புலி' என்று சொல்வோம். ஆனால் 'மேத் கங்காரு இன் யூஎஸ்ஏ' என்ற அமெரிக்காவின் தேசிய அளவிலான அமைப்பு கணிதத்தில்...பொது |
| |
| காப்பாத்துங்க! காப்பாத்துங்க! |
வழிநெடுகிலும் பூத்துக் குலுங்கும்
வண்ண வண்ண ரோஜாக்கள்
பறிக்க ஆளில்லாமல் விடுகின்ற
ஏக்கப் பெருமூச்சு! கொண்டவனின் கைவிரல்
தன்மேல் பட்டுவிடாதா என
ஏங்கித் தவிக்கின்ற
மகிழுந்து ஒலிப்பான்களின்
மனப் பொருமல்!கவிதைப்பந்தல் |
| |
| தமிழகத்துக்கு பெருமை தந்த விஞ்ஞான மேதை: பத்மபூஷண் ஸர். கே.எஸ். கிருஷ்ணன் |
பத்மபூஷண் ஸர். கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச (K.S.) கிருஷ்ணன் (தோற்றம்: டிசம்பர் 1898, மறைவு: ஜூன் 1961) பிரமிப்பளிக்கும் மகா மனிதர். அவரது சாதனைகள் வானளாவியவை. அவரது 63 ஆண்டுகால வாழ்க்கையில்...நூல் அறிமுகம் |
| |
| இரு கோடுகள் |
"அம்மா நான் இந்தியனா, இல்லை அமெரிக்கனா?" என்று கேட்டபடி மூச்சிரைக்க ஓடிவந்த தனது எட்டு வயது மகள் காவ்யாவை ஆச்சரியத்துடன் பார்த்தாள் வித்யா. கீழே விளையாடச் சென்ற மகளிடமிருந்து இந்த கனமான கேள்வியை...சிறுகதை |