Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம் | குறுநாவல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நலம் வாழ | சினிமா சினிமா | வாசகர் கடிதம் | Events Calendar | சாதனையாளர் | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நூல் அறிமுகம் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
அலெக்ஸ் பாண்டியன்
தற்போது சகுனி படத்தில் நடித்து வரும் கார்த்தி அடுத்து நடிக்க இருக்கும் படம் அலெக்ஸ் பாண்டியன். இதில் அவருக்கு இரட்டை வேடம். ஒ மேலும்...
 
திவாகர்
தமிழ்ப் படைப்புலகில் வரலாற்று நாவல் எழுத்தாளர் வரிசையில் இடம்பெறுபவர் திவாகர். இவர் 1956ல் சென்னையில் பிறந்தார். தந்தை வெங்கட மேலும்...
 
பேபி கார்ன் தின்பண்டங்கள்
பேபி கார்ன் பக்கோடா

தேவையான பொருட்கள்
பேபிகார்ன் - 10
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 4
மிளகாய
மேலும்...
 
வீணை தனம்மாள்
இசை மேதைமையாலும் கடும் உழைப்பாலும் கலையுலகத்துக்குப் பெருமை சேர்த்தோர் பலருள் வீணை என்னும் இசைக்கருவிக்குப் புகழ் சேர்த்து 'வ மேலும்...
 
ஏப்ரல் 2012: ஜோக்ஸ்
டாக்டர்: பரவால்லையே! மருமக உங்கமேல இவ்வளவு அக்கறை எடுத்துக்கறாங்களே!
மாமியார்: எல்லா வேஷம் டாக்டர். உங்ககிட்ட சிகிச்சைக்கு
மேலும்...
தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-10)
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவரை அறிமுகம் செய்யுமாறு...சூர்யா துப்பறிகிறார்(1 Comment)
திருவானைக்காவல்
திருவானைக்காவல் திருத்தலம் திருச்சி, ஸ்ரீரங்கம் அருகே அமைந்துள்ளது. இறைவன் பெயர் ஜம்புகேஸ்வரர். அம்பாளின் பெயர் அகிலாண்டேஸ்வரி. அப்பு எனப்படும் நீர்த்தலம். இங்கே வெண் நாவல் மரம் தான் தலவிருட்சம்.சமயம்
புறநானூறு எளிய உரை
வாஷிங்டன் வட்டாரத்தில் தமிழ் இலக்கிய ஆய்வுக் கூட்டம் என்ற அமைப்பை உருவாக்கி, அங்குள்ள தமிழ் ஆர்வலர்கள், முனைவர் பிரபாகரனின் தலைமையில் கடந்த ஒன்பது ஆண்டுகளாகத் தமிழ் இலக்கியத்தைப் பயின்று வருகின்றனர்.நூல் அறிமுகம்
பெண்குலத்தின் வெற்றியடி
சரசுவின் திருமண அழைப்பிதழை மின்னஞ்சலில் பார்த்த மீராவுக்கு, கண்டிப்பாய் இந்தமுறை இந்தியா சென்று வந்துவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியபோதே, மறந்திருந்த சில சந்தோஷ தருணங்கள் கண்முன்னே விரிந்தன.சிறுகதை
பிராயச்சித்தம்
காலை மணி பதினொன்று. நியூ ஜெர்சி நியூவர்க் விமான நிலையம், டெர்மினல் சி. சுபாவும், ராகவனும் தங்களது மகள் ஸ்ருதியை வரவேற்பதற்காக பிரின்ஸ்டனிலிருந்து வந்திருந்தார்கள். ஸ்ருதிக்கு கலிஃபோர்னியாவில் சிஸ்கோ...சிறுகதை
கடமை என்றால் சுமையாகும், உடைமை என்றால் சுவையாகும்!
எப்போது ஒரு உறவை கடமையாகக் கருதுகிறோமோ, அப்போது அது நமக்கு சுமையாகத் தெரிகிறது. உடைமையாக நினைக்கும்போது அதை எப்படியாவது பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்ச்சிதான் முன் நிற்கும்.அன்புள்ள சிநேகிதியே(3 Comments)
பேராசிரியர் நினைவுகள்: வேடத்தை உண்மையென்று கொள்வீர் என...
- ஹரி கிருஷ்ணன்

கடமை என்றால் சுமையாகும், உடைமை என்றால் சுவையாகும்!
- சித்ரா வைத்தீஸ்வரன்

தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? (பாகம் - 18)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline