| |
| கலாநிதி க.தா. செல்வராச கோபால் (ஈழத்துப் பூராடனார்) |
தமிழ்மூதறிஞர் கலாநிதி க.தா. செல்வராச கோபால் (ஈழத்துப் பூராடனார்) டிசம்பர் 21, 2010 அன்று மிஸசாகாவில் காலமானார். இலங்கையின் மட்டக்களப்பு செட்டிபாளயத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சுவாமி விபுலாநந்தரின்...அஞ்சலி |
| |
| மாமியாருக்குக் கடிதம் |
களைத்துப் போன உடலும், வாடிப்போன முகமுமாக பஸ்ஸை விட்டு இறங்கிய சரோஜாவுக்கு, கொல்லை வாசற்படியில் குடிக்கப் போகும் சூடான டீயைப்பற்றிய நினைப்பு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. குழந்தைகள் தனக்கு முன்னாலேயே...சிறுகதை |
| |
| வீரத்துறவியின் வாழ்வில் |
ஒருமுறை விவேகானந்தர் வடநாட்டில் ரயிலில் பயணம் போய்க்கொண்டிருந்தார். அந்த இரண்டாம் வகுப்புப் பெட்டியில் சில ஆங்கிலேயர்களும் இருந்தனர். விவேகானந்தரின் தோற்றம் மற்றும் உடையைப் பார்த்து யாரோ ஒரு...பொது |
| |
| அம்மான்ன இதுக்குத்தான்! |
அது ஒரு சுகமான அனுபவம் மித்ராவுக்கு. பெண்ணாகப் பிறந்த அனைவரும் முழுமையடையும் தாய்மை என்கிற உணர்வு. ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக, திருப்தியாக, நம் குழந்தை எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்கிற...சிறுகதை |
| |
| யாருக்கு யார் சொன்னால் கேட்பார்கள்? |
விட்டுக்கொடுக்க வேண்டும் என்று எளிதாகச் சொல்லி விடலாம். ஆனால் "எதை விட்டுக்கொடுப்பது, எந்த அளவுக்கு விட்டுக்கொடுப்பது, யார் விட்டுக்கொடுப்பது, எங்கே விட்டுக்கொடுப்பது" என்று யாருக்கு, யார் சொன்னால்....அன்புள்ள சிநேகிதியே |
| |
| அநுத்தமா |
'தென்னாட்டு ஜேன் ஆஸ்டின்' என்று போற்றப்பட்ட அநுத்தமா (88), டிசம்பர் 3, 2010 அன்று சென்னையில் காலமானார். மத்தியதர வர்க்கப் பெண்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் படைப்புகளை எழுத்தில் வடித்த அநுத்தமா...அஞ்சலி |