Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
வசந்தபாலன் இயக்கும் அரவான்
‘வெயில்’, ‘அங்காடித்தெரு’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து ஜி.வசந்தபாலன் இயக்கும் படம் ‘அரவான்’. இதில் கதாநாயகனாக ஆதி நடிக்க மேலும்...
 
இமையம்
தலித்துகளின் வாழ்வை, அவர்களது துயரங்களை, அவர்களது எதிர்நீச்சலை உணர்ச்சிப் பெருக்கின்றி, மிகைப்படுத்தாமல் இயல்பாகத் தனது படைப் மேலும்...
 
கொத்துமல்லி தோசை
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 2 கிண்ணம்
பச்சை மிளகாய் - 4
வெங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப<
மேலும்...
 
ஔவை சு. துரைசாமிப் பிள்ளை
தமிழ் இலக்கண, இலக்கியங்களுக்கு உரை கண்டவர் பலர். இளம்பூரணர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், அடியார்க்கு நல்லார், பரிமேலழகர் மேலும்...
 
ஆகஸ்டு 2010: ஜோக்ஸ்
என்ன சார், தடிமனான ஃபைலைத் தூக்கிக்கிட்டு, பையனோட எங்க கிளம்பிட்டீங்க? வேலைக்கு இன்டர்வியூவா?

அதை ஏன் சார் கேக்கறீங்க!
மேலும்...
தெரியுமா?: திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி, எடிசன் (NJ)
கலிஃபோர்னியா தமிழ்க் கழகத்துடன் இணைந்து நடத்தப்படும் இந்தத் தமிழ்ப் பள்ளி ஒரு லாபநோக்கற்ற அமைப்பாகும். அனுபவம் வாய்ந்த தன்னார்வத் தொண்டர்கள் இதை நடத்துகின்றனர்.பொது
பேராசிரியர் நினைவுகள்: சொல்லைக் கடந்தா, சொல்லோடு கலந்தா...
‘கவிதை--ஏன், எழுத்தின் எந்த வடிவமானாலும்--தான் சொல்ல விழைவது இன்னது என்பதைப் பற்றிய தோராயமான தெளிவு எழுதுபவனுக்குக் குறைந்தபட்சம் இருக்க வேண்டும்‘ - இது ஆசிரியர் நாகநந்தி விடாமல் வலியுறுத்தி...ஹரிமொழி
வளம் தரும் வரலக்ஷ்மி
ஸ்ரீ வரலக்ஷ்மியை வழிபடுவதற்கு ஏற்ற மாதமாக ஆவணிமாதம் கருதப்படுகிறது. ஆவணிமாதம் பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலக்ஷ்மி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.சமயம்(1 Comment)
வறுமையைவிட வெறுமை கொடியது
நமக்கு நாம் தாகம் என்று ஏற்படும்போது பொறுக்க முடியாத நிலையில் எந்தத் தண்ணீரையும் குடித்து விடுவோம். அதுபோல, மனம் வெற்றிடமாக இருக்கும்போது, அங்கே புல் முளைத்தால்...அன்புள்ள சிநேகிதியே
கல்லுக்குள் ஈரம் வைத்தான்
கதவைத் தட்டத் தேவையே இல்லாமல் விரியத் திறந்து கிடந்தது. ஜன்னலோர மேஜையருகே அமர்ந்து மும்முரமாகப் படித்துக் கொண்டிருந்தான் சிவா. ஏதோ நுழைந்தாற்போல் நேராக உள்ளே சென்று கைப்பையை...சிறுகதை
ஏ. நடராஜன் எழுதிய 'மோகவில்'
இசையையும், பாத்திரங்களின் உணர்ச்சிப் பின்னல்களையும் மையமாக வைத்துத் தி. ஜானகிராமன் 'மோகமுள்' என்ற காவியத்தை எழுதினார். இன்று அதே உணர்ச்சிகளையும், இசையையும் மையமாக வைத்து 'மோகவில்'லைத் தந்திருக்கிறார்நூல் அறிமுகம்
பேராசிரியர் நினைவுகள்: சொல்லைக் கடந்தா, சொல்லோடு கலந்தா...
- ஹரி கிருஷ்ணன்

வறுமையைவிட வெறுமை கொடியது
- சித்ரா வைத்தீஸ்வரன்

தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? (பாகம் - 8)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline